Jan 17, 2021, 18:41 PM IST
பிரசவத்திற்கு சென்ற மனைவி தன்னுடைய வீட்டுக்கு திரும்பி வர மறுத்ததால் ஆத்திரமடைந்த வாலிபர் மனைவியின் வீட்டுக்கு தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Jan 17, 2021, 12:24 PM IST
மங்களூரு- திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை திடீரென தீப்பிடித்தது. பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து இழுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. Read More
Jan 11, 2021, 16:37 PM IST
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ ல் பொறியியல் துறையில் (தீயணைப்பு) பட்டம் பெற்றவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Jan 6, 2021, 14:25 PM IST
பிரபல நடிகர், நடிகைகள் சிலர் மன அழுத்தம் காரணமாக விபரீத முடிவுகள் எடுக்கின்றனர். அந்த சம்பவங்களில் பலரது பெயர்கள் அடிபட்டாலும் தற்கொலைக்கு காரணமானவர்கள் யாரும் இதுவரை தண்டிக்கப்பட்டதாக நினைவில்லை. Read More
Jan 4, 2021, 19:35 PM IST
கேரளாவில் உள்ள வாத்துப்பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தமிழக கோழிப் பண்ணையாளர்கள் பீதியடைந்துள்ளனர். Read More
Jan 3, 2021, 18:56 PM IST
முறைகேடாக பங்கு விற்பனையில் ஈடுபட்ட ரிலையன்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர் முகேஷ் அம்பானிக்குச் செபி அமைப்பு 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.செபி (SEBI) என்று அழைக்கப்படும் இந்தியப் பங்குச்சந்தைகள் ஒழுங்குமுறை வாரியம் பங்கு வர்த்தகத்தில் நடக்கும் மோசடிகளைக் கண்காணித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. Read More
Jan 3, 2021, 13:41 PM IST
சபரிமலையில் இன்று காலை போலீசார் தங்கியிருந்த கன்டெய்னர் அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து நடைபெற்ற போது போலீசார் யாரும் அங்கு இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் கடந்த 31ம் தேதி முதல் மகரவிளக்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. Read More
Dec 28, 2020, 19:14 PM IST
மத்திய அரசின் கீழ் இயங்கும் நியூக்ளியர் மின்உற்பத்தி கழகத்தில், சென்னை மாகாணத்தில் உள்ள கிளையில் பள்ளிப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 25, 2020, 17:47 PM IST
இந்தியாவிலேயே முதன்முதலாகத் திருவனந்தபுரம் மாநகர மாநகரத்தந்தையாக 21 வயதான கல்லூரி மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்தியாவிலேயே மிகக் குறைந்த வயதில் மாநகரத்தந்தையாகும் முதல் நபர் என்ற சாதனையை இவர் புரிந்துள்ளார். கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது. Read More
Dec 24, 2020, 17:25 PM IST
தன்னை மறந்து வேறு ஒருவரைக் காதலித்ததால் ஆத்திரமடைந்த வாலிபர், இளம்பெண்ணைக் கழுத்தை நெரித்துக் கொன்று பின்னர் தீ வைத்து எரித்தார். இந்த கொடூர சம்பவம் ஆந்திர மாநிலம் அனந்தபூர் என்ற இடத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியைச் சேர்ந்தவர் கூட்டி ராஜேஷ் (26). Read More