Jun 15, 2019, 13:24 PM IST
டெல்லியில் மெட்ரோ ரயிலில் பெண்களுக்கு இலவசப் பயணம் என்ற கெஜ்ரிவாலின் அறிவிப்பு, காகிதத்துடன் நின்று விடும் போல் தெரிகிறது Read More
Jun 3, 2019, 14:39 PM IST
டெல்லியில் அரசு பஸ்களிலும், மெட்ரோ ரயில்களிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று முதல்வர் கெஜ்ரிவால் அதிரடியாக அறிவித்துள்ளார் Read More
May 15, 2019, 12:02 PM IST
சிஆர்பிஎஃப் வீரர்கள் பப்ஜி வீடியோ கேமை விளையாடக் கூடாது என உயர் அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். Read More
May 10, 2019, 08:26 AM IST
டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அறை விட்டது ஏன்? என்பதற்கு எந்தக் காரணமுமில்லை .ஏன் அறைந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. அதற்காக இப்போது வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அப்பாவியாக தெரிவித்த அறை விட்ட இளைஞர் Read More
May 8, 2019, 14:19 PM IST
நடைபெறும் மக்களவைத் தேர்தலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளைக் கைப்பற்ற நட்சத்திர வேட்பாளர்களை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் களம் இறக்கியுள்ளதால் , மும்முனைப் போட்டியில் ஜெயிக்கப்போவது யார்? என்ற பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது Read More
May 5, 2019, 15:58 PM IST
கடந்த 5 ஆண்டுகளில் 9 முறை தாக்குதலுக்கு ஆளாகியுள்ளேன். ஒரு முதல்வரான எனக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதிகாரம் எதிர்க்கட்சியான பாஜக வசம் இருப்பது தான் கொடுமையிலும் கொடுமை என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வேதனையுடன் தெரிவித்துள்ளார். Read More
May 5, 2019, 08:34 AM IST
விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்... இந்தப் பெயரை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்திருக்க முடியாது. இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் எப்16 போர் விமானத்தை துரத்திச் சென்று சுட்டு வீழ்த்திய வீரன். Read More
May 4, 2019, 21:04 PM IST
டெல்லியில் தேர்தல் பிரச்சாரத்தின் ஈடுபட்டுருந்த அம்மாநில முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அர்விந்த் கெஜ்ரிவாலை, இளைஞர் ஒருவர் கன்னத்தில் சரமாரியாக அறை விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது Read More
May 3, 2019, 00:00 AM IST
தமிழகம் மற்றும் டெல்லி மாநில மாணவர்களிடையே பிரிவினையை தூண்டும் வகையில் பேசியதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் தமிழ் மாணவர்கள் அமைப்பு புகார் அளித்துள்ளது. Read More
Apr 27, 2019, 13:52 PM IST
பிரதமர் பதவிக்கு ராகுல்காந்தியை விட மம்தா பானர்ஜி, மாயாவதி அல்லது சந்திரபாபு நாயுடு ஆகியோரில் ஒருவர் சிறந்தவராக இருப்பார்கள் என்று சரத்பவார் கூறியிருக்கிறார் Read More