Feb 22, 2021, 10:47 AM IST
மூணாறு அருகே பிளஸ் டூ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வரும் வாலிபர் கொலைக்கு முன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. தீவிரமாகக் காதலித்து வந்த தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு வாலிபரைக் காதலித்ததால் மாணவியைக் கொலை செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read More
Feb 21, 2021, 13:46 PM IST
சந்தேகத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. Read More
Feb 20, 2021, 20:50 PM IST
கேரளா, மகாராஷ்டிரா உட்பட 5 மாநிலங்களில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக இந்தியாவில் கொரோனா நோய் பரவலின் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 20, 2021, 16:33 PM IST
இடுக்கியில் பிளஸ் டூ மாணவி குத்திக் கொல்லப்பட்டதற்குக் காதல் விவகாரம் தான் காரணம் எனத் தெரிய வந்துள்ளது. மாணவியைக் குத்திக் கொன்ற நெருங்கிய உறவினரான அனுராஜ் (23) என்ற வாலிபர் தமிழ் நாட்டுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். Read More
Feb 20, 2021, 11:45 AM IST
கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்டூ மாணவி சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஒரு முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Feb 18, 2021, 18:09 PM IST
கேரளாவில் கடந்த சில தினங்களாக காமெடி நடிகர்கள் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். தர்மஜன் போல்காட்டி, ரமேஷ் பிஷாரடி மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் சமீபத்தில் இக்கட்சியில் இணைந்துள்ளனர்.தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. Read More
Feb 17, 2021, 09:32 AM IST
கேரளாவில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் பரவுவதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் இருந்து கர்நாடகா செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தங்கள் மாநிலத்திற்கு வரும் கேரளாவைச் சேர்ந்த அனைவரும் கொரோனா ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்று கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 16, 2021, 11:35 AM IST
திருமணமான 6 மாதத்திலேயே மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கணவன் கழுத்தை அறுத்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாகக் கணவனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே இன்று காலை நடந்தது. Read More
Feb 15, 2021, 09:22 AM IST
கேரள மாநிலம் கொச்சியில் கல்குவாரி குளத்தில் 44 வயதான கன்னியாஸ்திரியின் உடல் மிதந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இவரது சாவில் மர்மம் இருப்பதாக கன்னியாஸ்திரியின் உறவினர்கள் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள கீரித்தோடு என்ற பகுதியைச் சேர்ந்தவர் தாமஸ். Read More
Feb 12, 2021, 13:48 PM IST
பிரபல மலையாள டைரக்டர் மேஜர் ரவி பாஜகவிலிருந்து காங்கிரசுக்கு தாவி உள்ளார். கேரள பாஜகவில் உள்ள 90 சதவீதம் தலைவர்களையும் நம்ப முடியாது என்று அவர் கூறியுள்ளார். Read More