Sep 7, 2020, 14:06 PM IST
ஊழலை ஒழிக்க வந்தவர் பிரதமர் மோடி எனப் பெருமை பேசிக்கொண்டே, அ.தி.மு.க.,வினரின் ஊழலை மறைத்து, அரசியல் லாபம் தேடுகிறது பா.ஜ.க. என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 5, 2020, 09:24 AM IST
பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500, முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் இது வரை 4 லட்சத்து 51 ஆயிரம் பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. இதில் 3.92 லட்சம் பேர் வரை குணம் அடைந்துள்ளனர் Read More
Sep 3, 2020, 16:58 PM IST
சமீபகாலமாக பேஸ்புக் மீது காங்கிரஸ் உள்படக் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை பேஸ்புக் வெளியிட்டு வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டது. வால் ஸ்ட்ரீட் பத்திரிகைதான் இந்த குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தது. Read More
Sep 3, 2020, 12:47 PM IST
பொருளாதார வீழ்ச்சியின் முக்கிய காரணியாக நாம் கொரோனாவை காண்பது புரிதலற்ற பார்வை. ஏனெனில் பொருளாதாரம் இறந்து வருடங்கள் ஆன பின்பு, இப்போது அதன் சவக்குழியான கொரோனா பேரிடரை நாம் குற்றம் சாட்டுவது அறிவற்ற செயல். Read More
Sep 2, 2020, 13:51 PM IST
திருவனந்தபுரம் அருகே உள்ள வெஞ்சாரமூடு பகுதியைச் சேர்ந்த மிதிலாஜ் (32), ஹக் முகம்மது (28 ) ஆகிய 2 டிஒய்எப்ஐ நிர்வாகிகள் கடந்த 3 தினங்களுக்கு முன் இரவில் சரமாரியாக வெட்டிக் கொல்லப் பட்டது கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 2, 2020, 09:18 AM IST
பேஸ்புக் சமூக ஊடகத்தில், மக்கள் பாரபட்சமற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவதற்கு, சரியான வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று பேஸ்புக் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூகர் பெர்க்கிற்கு மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
Aug 31, 2020, 13:15 PM IST
பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு அவமதிப்பு வழக்கில் ஒரு ரூபாய் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதை செலுத்த தவறினால், 3 ஆண்டுகளுக்கு வழக்கறிஞராக பணியாற்ற தடையும், 3 மாதச் சிறையும் விதிக்கப்படும். Read More
Aug 27, 2020, 17:45 PM IST
பாஜகவுக்குச் சாதகமாக பேஸ்புக் செயல்படுவதாகச் சமீபத்தில் ராகுல் காந்தி பரபரப்பு குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் இதை பேஸ்புக் நிறுவனம் மறுத்தது. எந்த கட்சிக்கும் ஆதரவாக தாங்கள் செயல்பட மாட்டோம் என்று அந்த நிறுவனம் கூறியது. Read More
Aug 27, 2020, 14:07 PM IST
கடந்த 2 ஆண்டுக்கு முன் தெலுங்கு திரையுலகில் போதை மருந்து கலாச்சாரம் நடிகர், நடிகைகளுக்கு மத்தியில் இருப்பதாகக் கூறி தெலுங்கு நடிகர்கள் நவ்தீப், ரவிதேஜா, நடிகை முமைத்கான் உள்ளிட்ட பலர் மீது குற்றம் சாட்டப்பட்டது. போதை தடுப்பு போலீசார் பல ஸ்டார்களை அழைத்து விசாரணை நடத்தினர். Read More
Aug 27, 2020, 13:56 PM IST
நாடு முழுவதும் உள்ள மத்தியப் பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக(ஓ.பி.சி) ஒதுக்கப்பட்ட 313 பேராசிரியர் பணியிடங்களில் 9 பணியிடங்கள் மட்டுமே அப்பிரிவினரைக் கொண்டு நிரப்பப்பட்டுள்ளன. Read More