Apr 18, 2020, 14:22 PM IST
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா உலகப் பிரசித்தி பெற்றது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் இந்த விழாவுக்குப் பக்தர்கள் வருவார்கள். மீனாட்சி திருக்கல்யாணம், கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் போன்றவை இந்த திருவிழாவின் முக்கிய அம்சங்கள். Read More
Apr 11, 2020, 18:51 PM IST
கடந்த 2009ம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி, நடிகர் கரண், ஷம்மு, உதயத்தாரா, சக்திக்குமார், கஞ்சா கருப்பு, சரத்பாபு ஆகியோர் நடித்த படம் மலையன். த்ரிஷம் புரொடக்ஷன் ஆர்.பால சுப்ரமணியன், பி.கே. ரகுராம் இப்படத்தைத் தயாரித்திருந்தனர். இணைத் தயாரிப்பு தீரஜ்கேர். Read More
Apr 11, 2020, 10:02 AM IST
நடிகை உள்பட 80 பெண்களுக்கு பாலியல் தொல்லை தந்தவர் ஹாலிவுட் படத் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டின். இவர் பாலியல் தொல்லை தந்ததாக ஹாலிவுட் நடிகைகள் ஏஞ்சலினா ஜோலி உள்பட 80 பெண்கள் பாலியல் புகார் கூறினார். Read More
Apr 2, 2020, 14:49 PM IST
ஒருநாள் சாப்பாடு இல்லாவிட்டாலும் பரவாயில்லை டிவி சீரியலை பார்த்தே ஆக வேண்டும் என்று தவம் கிடைக்கும் பெண்கள் நிறையபேர் உள்ளனர். கொரோனா வைரஸ் எல்லா வற்றையும் முடக்கியது போல் டிவி ஷூட்டிங்கையும் முடக்கி விட்டது. Read More
Apr 1, 2020, 14:15 PM IST
நடிகை டாப்ஸி நடித்த இந்தி படம் பிங்க். அமிதாப்பச்சன் பிரதான ரோலில் நடித்திருந்தார், பின்னர் இப்படம் தமிழில் அஜீத் நடிக்க, நேர் கொண்ட பார்வை பெயரில் ரீமேக் ஆனது. அப்படத்தில் பறவைகள் வரிசையாகப் பறப்பது போல் டாட்டூ வரைந்திருப்பார். Read More
Apr 1, 2020, 10:30 AM IST
கொரொனா வைரஸ் நடிகர், நடிகைகளை வீட்டிற்குள் முடக்கிப்போட்டிருக்கிறது. ஒவ்வொருவரும் சமையல் செய்வது, பாத்திரம் கழுவுவது, உடற்பயிற்சி செய்வது என வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் சமையல்கட்டு பக்கம் போகாமல் இருந்த நடிகைகளும் சமையல் செய்யக்கற்று வருகின்றனர். Read More
Mar 31, 2020, 13:21 PM IST
கொல்கத்தாவில், கொரோனா ஊரடங்கால் வருமானம் இல்லாமல் 1500 செக்ஸ் தொழிலாளர் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு இலவச முகக்கவசம், உணவு உள்ளிட்டவற்றை வழங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் வடக்கு கொல்கத்தாவின் சோனாகச்சி, சிவப்பு விளக்குப் பகுதியாக(ரெட்லைட் ஏரியா) உள்ளது. Read More
Mar 27, 2020, 10:17 AM IST
ஊரடங்கு அமல்படுத்தியதால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை தவிர்க்கவும், அனைத்து அத்தியாவசியச் சேவைகளும் தடையின்றி கிடைக்கவும் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைக் கொண்ட 9 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அப்பணிகள் தீவிரமாக கண்காணிக்கப்படும். Read More
Mar 26, 2020, 15:00 PM IST
கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள மருத்துப் பணியாளர்களுக்கு மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும். மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு தலா ரூ.50 லட்சத்திற்கு 3 மாதங்களுக்கு மருத்துவக் காப்பீடு செய்யப்படும். Read More
Mar 25, 2020, 15:04 PM IST
ரசிகர் என்ற பெயரில் ஒரு நபர், நீங்கள் கன்னித்தன்மை உள்ளவரா? இல்லையா அதை முதலில் சொல்லுங்கள் என வில்லங்கமாக கேட்டார். அதைக் கண்டு ஷாக் ஆன சம்யுக்தா சுதாரித்துக்கொண்டு பதிலடி தந்தார். Read More