Dec 18, 2020, 18:47 PM IST
கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன் ஓய்வுபெற்ற பின்னர் தொடர்ந்து சர்ச்சைகளில் அடிபட்டு வருகிறார். உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கடுமையாக விமர்சித்து அவதூறான கருத்துக்களை வீடியோக்களாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தார். Read More
Dec 18, 2020, 18:28 PM IST
பிரதமர் மோடியின் தொகுதியான வாரணாசியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தைப் போட்டோ எடுத்து, அதை ஆன்லைன் விற்பனைத் தளமான ஓஎல்எக்ஸ் இணையதளத்தில், 7கோடியே, 50லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என, விளம்பரம் வந்திருந்தது இது நாடு முழுவதும் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. Read More
Dec 18, 2020, 18:23 PM IST
பாலக்காடு நகரசபை அலுவலக கட்டிடத்தில் பாஜக மற்றும் இந்து அமைப்பினர் ஜெய் ஸ்ரீ ராம் பேனர் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பதிலடியாக கம்யூனிஸ்ட் கட்சியினர் தேசியக் கொடியைப் பயன்படுத்தி போராட்டம் நடத்தியது மேலும் பரபரப்பைப் பயன்படுத்தியது. Read More
Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Dec 18, 2020, 17:42 PM IST
கொச்சியில் வணிக வளாகத்தில் பிரபல மலையாள நடிகை அன்னா பென்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் அடையாளத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் கொச்சி போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். Read More
Dec 18, 2020, 15:04 PM IST
திரையுலகில் நடிகர்கள் பலர் தங்களுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக கடந்த சில ஆண்டுகளாகவே பகிரங்கமாக கூறி வருகின்றனர். தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் விஷால் ஜோடியாக நடித்த தனுஸ்ரீ தத்தா, தான் இந்தி படத்தில் நடித்தபோது நடிகர் நானா படேகர் மற்றும் அப்பட இயக்குனர் தனக்கு பாலியல் ரீதியாக தொல்லை தந்ததாக மும்பை போலீஸில் புகார் அளித்தார். Read More
Dec 18, 2020, 13:53 PM IST
சிவகங்கை அருகே பட்டா கத்தியை வைத்து ஒருவர் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. Read More
Dec 18, 2020, 13:48 PM IST
நடிகை தீபிகா படுகோன் இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்துக் கொண்டிருக்கிறார். Read More
Dec 18, 2020, 12:44 PM IST
பாக்கெட் அல்லது பாட்டில்களில் பேக்கிங் செய்யாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More
Dec 18, 2020, 11:48 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன அதிகாரிக்குச் சொந்தமான தோட்டத்தில் சுமார் 350 கிலோ எடையுள்ள சந்தன மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது .விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்துள்ளது பந்த பாறை பகுதி. Read More