Sep 12, 2020, 14:29 PM IST
திருவனந்தபுரம் அமீரக தூதரகத்திற்கு வந்த பார்சலில் தங்கம் கடத்திய கும்பலுடன் தொடர்பு இருப்பதாக ஏற்பட்ட சந்தேகத்தைத் தொடர்ந்து கேரள அமைச்சர் ஜலீலிடம் மத்திய அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து அவர் பதவி விலகக் கோரி கேரளா முழுவதும் எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. Read More
Sep 11, 2020, 20:06 PM IST
உலக நாடுகள் அனைத்தும் தங்கள் நாட்டில் கொரோனா பாதிப்பு இருப்பதை ஒப்புக்கொண்ட நிலையில், தங்கள் நாட்டில் மட்டும் கொரோனா இல்லவே இல்லை Read More
Sep 11, 2020, 18:44 PM IST
ஐபிஎல் விளையாடுவதற்காக 8 அணி வீரர்களும் துபாய் கிளம்பிச் சென்றுள்ளனர். துபாய் செல்வதற்கு முன்பாகவும், சென்ற பிறகும் தொடர் கொரோனா பரிசோதனைக்கு வீரர்கள் உள்ளாக்கப்பட்டனர். அப்போது நடந்த அனுபவங்களை டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பகிர்ந்துகொண்டுள்ளார். Read More
Sep 11, 2020, 16:07 PM IST
பிரபல பத்திரிகையாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு டைரக்டரும், நடிகருமான அனுராக் கஷ்யப்பும், ஸ்டேன்ட் அப் காமெடியன் குனால் கம்ராவும் சேர்ந்து பிரேம் போட்ட செருப்புகளைப் பரிசாகக் கொடுக்க முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Sep 10, 2020, 20:25 PM IST
மேல் சிகிச்சைக்காக வடபழனியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். Read More
Sep 9, 2020, 18:27 PM IST
ஜெயிலுக்குப் போவதற்காக 92 வயது மூதாட்டியை ஒருவர் கொன்ற சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. Read More
Sep 9, 2020, 16:23 PM IST
மம்மூட்டி தன்னுடைய பிறந்தநாளுக்கு ஏன் என்னை அழைக்கவில்லை என்று கூறி 3 வயது சிறுமி அழுது புலம்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Sep 9, 2020, 13:39 PM IST
கொரோனாவால் அமலுக்கு வந்த ஊரடங்கு சட்டத்தால் உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பல மாதங்களாக தங்களது வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர். பள்ளி, கல்லூரிகள் உள்பட கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டதால் மாணவர்களால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. Read More
Sep 9, 2020, 13:11 PM IST
மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கியதுடன் ஆட்டோ சங்கர் சீர்யல் இயக்கியவர் திரைப்பட இயக்குனர் வ.கவுதமன். இவர் தமிழ்ப் பேரரசு கட்சி பொதுச் செயலாளர் ஆக இருக்கிறார்.வ.கௌதமன் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தார். Read More
Sep 8, 2020, 14:35 PM IST
திரைப்பட பாடகா் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கவலைக்கிடமான நிலைக்குச் சென்ற அவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்து வருகிறார். Read More