Jan 1, 2021, 16:07 PM IST
திரைப்பட நடிகைகள் அழகாக, ஷேப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அவ்வளவு அழகாகவும், ஷேப்பாகவும் இருக்கும் பல நடிகைகள் போதிய திறமை இல்லாததால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை. Read More
Dec 31, 2020, 19:42 PM IST
பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஒருவர் ஜாமீனில் வெளிவந்த 10 நாளில் 3 வயது சிறுமியைப் பலாத்காரம் செய்து கொடூரமாகக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதிக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. Read More
Dec 31, 2020, 19:36 PM IST
அரசு வேலை என்பது இளைஞர்களின் கனவாகவே உள்ளது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் அவை சார்ந்த தேர்வாணையங்களை அமைத்து, அதன் மூலம் தேர்வுகள் நடத்தி தேவையான ஆட்களைத் தேர்வு செய்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரைத் தமிழக அரசு தேர்வாணையம் இந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. Read More
Dec 31, 2020, 13:28 PM IST
தமிழில் விஜய்யுடன் சர்க்கார், விஷாலுடன் சண்டக்கோழி 2, சிவகார்த்திகேயனுடன் ரெமோ, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம் என முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்தார் கீர்த்தி சுரேஷ். Read More
Dec 30, 2020, 18:57 PM IST
நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் ஒரு வழக்கில் மதன் ராஜ் என்பவரது இருசக்கர வாகனம் மற்றும் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டு கூடங்குளம் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று அவை இரண்டும் திடீரென காணாமல் போனது. Read More
Dec 30, 2020, 18:28 PM IST
SSC எனப்படும் மத்திய அரசு தேர்வாணையத்தில் இருந்து Assistant Audit Officer, Assistant Accounts Officer, Assistant Section Officer, Assistant, Inspector of Income Tax, Inspector, Assistant Enforcement Officer, Sub Inspector Junior Statistical Officer ஆகிய பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 30, 2020, 13:51 PM IST
தொல்லியல் அலுவலர் பணிக்கு தமிழ்நாட்டில் படித்தவர்களை டிஎன்பிஎஸ்சி புறக்கணித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். Read More
Dec 29, 2020, 21:14 PM IST
ஏடிஎம் கார்ட் நம்பர், ஏடிஎம் பின் நம்பர், போன் நம்பர் போன்றவற்றை நிரப்ப சொல்லியுள்ளனர். Read More
Dec 29, 2020, 20:35 PM IST
கேரள மாநிலம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து தமிழகப் பெண் இறந்த சம்பவம் தொடர்பாக பிளாட் உரிமையாளர் இம்தியாஸ் அகமதை போலீசார் இன்று கைது செய்தனர். Read More
Dec 29, 2020, 19:25 PM IST
தூத்துக்குடி மாவட்டத்தில் 14 வயதான மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More