May 22, 2020, 15:01 PM IST
கொரோனா காலத்தில் சினிமாவில் புது முயற்சி பற்றி தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் என்னிடம் பேசினார். அப்போது பட விற்பனையின் சதவீத அடிப்படையில் நடிகர், இயக்குனருக்கு சம்பளம் தருவதுபற்றி குறிப்பிட்டார். அதுபற்றி தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியிடம் பேசினேன். அவரும் நல்ல ஐடியா என்றார். Read More
May 22, 2020, 14:48 PM IST
வங்கிக் கடன் தவணை செலுத்த மேலும் 3 மாத அவகாசம் அளிக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். ஊரடங்கு நிலவரத்தால், பருப்பு உள்ளிட்டவை விலை உயரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேட்டி அளித்தார். Read More
May 18, 2020, 19:25 PM IST
50படங்களின் ஷுட்டிங் முடங்கியதால் சுமார் 600கோடி ரூபாய் முடங்கியிருக்கிறது. படப்பிடிப்பு தொடங்கினால் 10ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்று தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி சார்பில் இன்று செய்தித் துறை Read More
May 17, 2020, 14:21 PM IST
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று(மே17), ரூ.48.100 கோடிக்கான திட்டங்களை அறிவித்தார். வேலை உறுதி திட்டத்திற்குக் கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி, இ-வித்யா கல்வித் திட்டம் உள்ளிட்டவை அதில் அடங்கும்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது Read More
May 15, 2020, 14:53 PM IST
தன் தந்தையின் நினைவு தினத்தையொட்டி ஆண்டுதோறும் மே 14ம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவன படத் தயாரிப்பாளருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ், ஆயிரக்கணக்கான நலிந்த நாடக நடிகர்களை ஒன்று சேர்த்து அவர்களுக்கு அறுசுவை உணவும் புத்தாடைகளும் வழங்குவது வழக்கம். Read More
May 15, 2020, 09:43 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 9674 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2240 பேர் குணமடைந்துள்ளனர்.தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 447 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 253 பேர் ஆண்கள். 194 பேர் பெண்கள். Read More
May 14, 2020, 09:53 AM IST
பிரதமர் மோடி தொடங்கிய பி.எம். கேர்ஸ் நிதியிலிருந்து, ரூ.2000 கோடியை வென்டிலேட்டர்கள் வாங்கவும், ரூ.1000 கோடியைப் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சீன வைரஸ் நோயான கொரோனா இந்தியாவில் பரவியதும் அதைத் தடுப்பதற்கான பணிகளுக்காக மத்திய அரசும், மாநில அரசுகளும் மக்களிடம் நிதி திரட்டின. Read More
May 14, 2020, 09:47 AM IST
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 9227 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2176 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. Read More
May 9, 2020, 16:58 PM IST
கொரோனா லாக்டவுனால் திரையுலகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் விஜய் ஆண்டனி, ஹரீஷ் கல்யாண், உதயா. இயக்குனர் ஹரி ஆகியோர் தங்கள் சம்பளத்தில் 25 சதவீதம் முதல் 40சதவீதம் வரை சம்பளத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. Read More
May 9, 2020, 10:42 AM IST
திருநெல்வேலி, உத்தரவு மகாராஜா, தலைவா போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் உதயா. தற்போது அக்னி நட்சத்திரம், மாநாடு போன்ற படங்களில் நடித்து வருகிறார். அவர் தனது சம்பளத்தில் 40 சதவீதம் குறைத்துக் கொள்வதாக அறிவித்திருக்கிறார். Read More