Nov 28, 2020, 13:51 PM IST
சிசேரியன் செய்யப்பட்ட இளம் பெண்ணின் வயிற்றுக்குள் டாக்டர்கள் பஞ்சை வைத்துத் தைத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அந்த இளம்பெண்ணுக்கு மீண்டும் அறுவை சிகிச்சை செய்து பஞ்சு வெளியே எடுக்கப்பட்டது. இந்த சம்பவம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்துள்ளது. Read More
Nov 28, 2020, 11:27 AM IST
கொரோனா ஊரடங்கு கால கட்டம் திரையுலகை நிலை குலைய வைத்துள்ளது. கடந்த 7 மாதமாக தியேட்டர்கள் மூட்டப்பட்டிருந்தன. திரை அரங்கு உரிமையாளர்களின் பல்வேறு கோரிக்கைகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. Read More
Nov 25, 2020, 14:12 PM IST
கரூர் மாவட்டத்தில் கணவன் வரதட்சணையாக கார் மற்றும் பணம் கேட்டு மனைவியைக் கொடுமைப்படுத்தியதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்த சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி வெண்ணிலா. Read More
Nov 24, 2020, 18:09 PM IST
அதிகளவிலான வராக்கடன், நிர்வாகக் குழுவில் தொடரும் சிக்கல்கள் என லட்சுமி விலாஸ் வங்கி நிர்வாகம் மோசமான நிலையை அடைந்ததால் ரிசர்வ் வங்கி தலையிட்டு இயக்கத் தடை விதிக்கப்பட்டது முதல் லட்சுமி விலாஸ் வங்கி மீதான நம்பிக்கை மக்கள் மத்தியில் குறைந்து வருகிறது. Read More
Nov 24, 2020, 12:40 PM IST
முந்தின நாள் இரவு பாலா, ஆரி, அனிதா, சனம் நால்வரும் பேசிக் கொண்டிருந்தனர். பேச்சு எங்க ஆரம்பிச்சதுன்னு தெரியல. Read More
Nov 24, 2020, 10:07 AM IST
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் கடந்த 3 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தயாரிப்பாளர்கள் அரசிடம் பலமுறை வைத்த கோரிக்கையையடுத்து கொரோனா வழிகாட்டுதல் கட்டுப்பாடுகளுடன் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கியது. Read More
Nov 23, 2020, 20:23 PM IST
தம்தரி மாவட்டத்தில் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் தருவதாக கூறி பெண்களின் வயிற்றில் சாமியார்கள் நடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 23, 2020, 17:45 PM IST
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புத்தேரி கிராமத்தை சார்ந்தவர் தாமோதரன். இவர் ஜோசியம் பார்க்கும் தொழிலை பார்த்து வருகிறார். Read More
Nov 23, 2020, 17:17 PM IST
இதன்பின் நடந்த விசாரணையில் கிருஷ்ணாவை கொன்றது அவரின் மகன்தான் என்பது தெரியவந்தது. Read More
Nov 23, 2020, 13:09 PM IST
வரும் நவ-27ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாக இருக்கும் படம் என் பெயர் ஆனந்தன். ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சந்தோஷ் பிரதாப் கதாநாயகனாகவும் அதுல்யா ரவி கதாநாயகியாகவும் நடித்துள்ளனர்.. Read More