Feb 27, 2019, 14:31 PM IST
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் அந்நாட்டு எல்லைகளில் இந்திய ராணுவம் தாக்கியதால் இருநாடுகளிடையே போர் பதற்றம் உருவாக் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் விமானப் படை அதிகாரி ஒருவர் தற்கொலை செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 14:28 PM IST
இந்தியா- பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து உச்சகட்ட நிலையில் இருந்து வருகிறது. தற்போது 2 இந்திய போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாகவும் 2 விமானப்படை வீரர்களை கைது செய்ததாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. Read More
Feb 27, 2019, 14:14 PM IST
காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தானின் அத்துமீறல் அதிகரித்து அந்நாட்டு போர் விமானங்களும் குண்டு வீச்சில் ஈடுபட்டதால் இரு நாடுகளிடையே போர் மூளுமா? என்ற பதற்றம் நிலவுகிறது. இதற்கிடையே எல்லையில் இந்தியப் படைகள் தயார் நிலையில் இருக்குமாறு மத்திய அரசு உஷார்படுத்தியுள்ளது. Read More
Feb 27, 2019, 13:37 PM IST
பாமக துணைத் தலைவர் பதவியிலிருந்து விலகிய நடிகர் ரஞ்சித், தினகரன் முன்னிலையில் அம முகவில் இணைந்தார். Read More
Feb 27, 2019, 13:14 PM IST
ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூருவில் இன்று இரவு நடக்கிறது. முதல் போட்டியில் தோற்றதற்கு, ஆஸ்திரேலியாவை பழி தீர்த்து தொடரை இந்தியா சமன் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. Read More
Feb 27, 2019, 12:45 PM IST
காஷ்மீரில் இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டு கீழே விழுந்து தீப்பிடித்தது.பாகிஸ்தான் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. Read More
Feb 27, 2019, 11:52 AM IST
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியை ஆதரிப்பது? அல்லது தேர்தலை புறக்கணிக்கிறோமா என்பதை தெளிவுபடுத்துமாறு நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்ற நிர்வாகிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றனராம். Read More
Feb 27, 2019, 11:43 AM IST
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோற்கும் என்று மு.க.அழகிரி கூறி, எதார்த்த நிலையை பிரதிபலித்துள்ளார். ஆனால் மு.க.ஸ்டாலினோ கனவுலகில் இருக்கிறார் என்று அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் வர்ணித்துள்ளார். Read More
Feb 27, 2019, 11:34 AM IST
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழியை எதிர்த்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடக் கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. Read More
Feb 27, 2019, 11:14 AM IST
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகளுடன் இந்திய ராணுவம் பல மணி நேரம் துப்பாக்கிச் சண்டை நடத்தி ஜெய்ஸ் இ முகம்மது இயக்கத்தின் இரு தீவிரவாதிகளை சுட்டுக்கொன்றனர். Read More