Feb 26, 2019, 16:07 PM IST
தேமுதிகவுடனான கூட்டணி குறித்து வந்தா என்ன? வராவிட்டால் என்ன? என்று நேற்று கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார் இன்று யூ டர்ன் அடித்து தேமுதிகவுடன் பேசி வருகிறோம் என்று அடக்கி வாசித்துள்ளார். Read More
Feb 26, 2019, 15:29 PM IST
பாகிஸ்தானில் தீவிரவாதிகளின் சொர்க்கபுரியாக திகழும் பலா கோட்டில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத இயக்கத்தின் முக்கிய முகாமை குண்டு வீசி தகர்த்துள்ளது இந்தியப் படை விமானங்கள். இங்கு மட்டும் 300 -க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Feb 26, 2019, 14:48 PM IST
டாஸ்மாக் கடைகளில் சரக்கு வாங்குவதற்கு ஆதார் கார்டை ஏன் கட்டாயமாக்கக் கூடாது? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பினார். Read More
Feb 26, 2019, 13:34 PM IST
திமுக கூட்டணியில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடப் போவதாக அக்கட்சியின் தலைவர் ஈஸ்வரன் அறிவித்துள்ளார். Read More
Feb 26, 2019, 13:21 PM IST
அதிமுக கூட்டணிக்கு செல்லும் யோசனையை புறந்தள்ளிவிட்டார் பிரேமலதா. கூட்டணி தொடர்பாக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனுக்கும், மைத்துனர் சுதீசுக்கும் மோதல் அதிகரித்துள்ளது Read More
Feb 26, 2019, 12:51 PM IST
சந்தனம் என நினைத்து சாக்கடையை பூசிக்கொள்வது தான் சாணக்கியத்தனமா? என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸை வெளுத்து வாங்கியுள்ளது திமுக வின் நாளேடான முரசொலி. Read More
Feb 26, 2019, 12:12 PM IST
பாகிஸ்தானுடன் 1971-ல் நடந்த போருக்குப் பின் எல்லை தாண்டி அந்நாட்டுக்குள் இந்தியா முதல் தடவையாக தற்போது தாக்குதலைத் தொடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் பதறிப் போயுள்ளது. Read More
Feb 26, 2019, 11:37 AM IST
பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி துல்லிய தாக்குதல் நடத்தி பத்திரமாக திரும்பியுள்ள இந்திய விமானப்படையின் பைலட்டுகளுக்கு காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 'சல்யூட்'என்று வாழ்த்து தெரிவித்துள்ளார். Read More
Feb 26, 2019, 11:16 AM IST
இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தியது. Read More
Feb 26, 2019, 10:56 AM IST
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் எல்லைக்குள் ஊடுவி இந்திய விமானப் படை விமானங்கள் அணி அணியாக சென்று குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் தீவிரவாத முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன. Read More