May 3, 2019, 10:13 AM IST
தமிழகத்தில் போக்குக் காட்டிய ஃபானி புயல் ஒரிசாவை நாசம் செய்து விட்டது.இன்று காலை 9 மணியளவில் அதிதீவிர புயலாக பூரி அருகே மணிக்கு 230 கி.மீ. வேகத்தில் கரையைக் கடந்தது ஃபானி புயல். புயலின் தாக்கம் மேலும் 6 மணி நேரத்திற்கு இருக்கும் என்பதால் உச்சகட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்லப்பட்டுள்ளது Read More
May 3, 2019, 07:47 AM IST
யதி என்பது தெற்காசிய வாய்மொழி கதைகளில் கூறப்படும் மிகப்பெரிய மனித குரங்கு. ஆனால் உண்மையில் யதி இருக்கிறதா என்றால் யாருக்கும் விடை தெரியாது. யதி என்பவன் பேருருவம் படைத்த பனிமனிதன் Read More
May 2, 2019, 22:47 PM IST
விஜய்ஆண்டனி, அர்ஜூன் நடிப்பில் ரிலீஸூக்கு தயாராகியிருக்கும் படம் கொலைகாரன். படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை. Read More
May 2, 2019, 19:20 PM IST
சூர்யா ரசிகர்கள் கடந்த ஏப்ரல் மாதம் முழுவதும் ஒரே குஷியில் இருந்தனர். காரணம் பல்வேறு காரணங்களால் தடைப்பட்டிருந்த சூர்யாவின் படங்கள் பற்றிய அப்டேட் அடுத்தடுத்து வெளியாகியது. Read More
May 2, 2019, 11:05 AM IST
கடந்த 5 ஆண்டுகளில் மோடியின் ஆட்சியின் கீழ் நாட்டில் குண்டுவெடிப்பு சம்பவங்களே நடக்கவில்லை என பெங்களூருவில் பிரசாரம் செய்த மோடி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கிறார். நாட்டில் 2014-ம் ஆண்டுக்கு பிறகு 942 குண்டுவெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். Read More
May 2, 2019, 10:52 AM IST
ஏப்ரல் மாதத்தில் மட்டும் சரக்கு மற்றும் சேவை வரி வசூல் ஒரு லட்சத்து 13 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாம் Read More
May 2, 2019, 10:01 AM IST
நாடாளுமன்றத் தேர்தலின் போது உளவுத் துறை ஐ.ஜி.யை மாற்ற வேண்டுமென்று தேர்தல் டி.ஜி.பி. கூறியும், தலைமை தேர்தல் அதிகாரி அதை கண்டுகொள்ளவே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது Read More
May 2, 2019, 08:33 AM IST
மகாராஷ்ட்ரா மாநிலத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகளின் கண்ணி வெடி தாக்குதலில் கமாண்டோ படையினர் 15 பேர் உட்பட மொத்தம் 16 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு நடந்த சம்பவத்துக்கு பழிக்கு பழியாக மாவோயிஸ்ட்டுகள் நேற்று தாக்குதலை நடத்திய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Read More
May 2, 2019, 08:27 AM IST
தமிழகம் முழுவதும், 31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலைத் தேர்வில் கலந்து கொண்ட 3 ஆயிரத்து 562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
May 1, 2019, 00:00 AM IST
22 தொகுதியில் வெற்றிபெற்று ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார். Read More