Jun 3, 2019, 10:22 AM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திட்டமிட்டபடி இன்று திறக்கப்பட்டது. புதிய சீருடை அணிந்து மாணவ , மாணவிகள் உற்சாகமாக வகுப்புகளில் பங்கேற்றனர் Read More
Jun 2, 2019, 16:39 PM IST
தமிழகத்தில் கோடை விடுமுறைக்குப் பின் நாளை பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மாணவ, மாணவிகள் பழைய பஸ் பாஸில் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.CNN Read More
Jun 2, 2019, 11:29 AM IST
நாடு முழுவதும் 84 விமான நிலையங்களில் முழு உடல் ஸ்கேனர் கருவி நிறுவுவதற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பயணிகள் பரிசோதனையின்போது, பர்ஸ், பெல்ட், செல்போன் என்று எல்லாவற்றையும் எடுத்து விட்டு, மெட்டல் டிடெக்டர் சோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. Read More
May 31, 2019, 09:54 AM IST
பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. துபாயில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார் Read More
May 30, 2019, 19:12 PM IST
விழாவுக்கு போக முடியாமல் கோட்டை விட்டனர் இரண்டு முதல்வர்கள். ஆச்சரியமாக உள்ளதா? Read More
May 28, 2019, 12:01 PM IST
எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...சொந்த நாட்டிலே... என்ற பாடலை சுட்டிக்காட்டி பாமக தலைவர் ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ளது திமுகவின் முரசொலி நாளிதழ்.இதுகுறித்து முரசொலியில் இன்று வெளியாகியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது Read More
May 27, 2019, 14:04 PM IST
இந்திய விமானப்படை நடத்திய பாலாகோட் தாக்குதலுக்குப் பின் 3 மாதமாக பாகிஸ்தான் வான்வெளியில் வேற்று நாட்டு பயணிகள் விமானத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு அனுமதியின் பேரில் நமது நாட்டின் வெளியுறத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணித்த விமானம் அந்நாட்டு வான்வெளியில் பயணித்த தகவல் வெளியாகியுள்ளது Read More
May 20, 2019, 11:25 AM IST
திருச்சியிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் திடீரென புகை வந்ததால் சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 161 பயணிகள் பத்திரமாக உயிர் தப்பினர் Read More
May 11, 2019, 19:22 PM IST
புகைப்பட ஃபிரேம் போன்ற வடிவில் துபாயில் உள்ள ஜபீல் பூங்கா அருகே பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள துபாய் ஃபிரேம் அதிகாரப்பூர்வமாக உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது. Read More
May 11, 2019, 14:07 PM IST
பெயருக்கு ஏற்றாற்போல் நேர்மைக்குப் பெயர் போன இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு, சென்னை மாநகராட்சி காலி செய்யச் சொன்னதால் 12 வருடங்களாக வாடகைக்கு குடியிருந்த அரசுக் குடியிருப்பு வீட்டை காலி செய்து தனியார் வீட்டில் குடியேறினார்0 Read More