Mar 26, 2019, 21:22 PM IST
சுமார் 30 ஆயிரம் உலக வரைபடங்களை அழித்துள்ளது சீன அரசு. Read More
Mar 25, 2019, 14:24 PM IST
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Mar 25, 2019, 13:29 PM IST
குக்கர் சின்னம் வழக்கில் அமமுகவை தேர்தல் ஆணையம் வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிறது என்று தினகரன் தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்துக்கும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆளானதாக வழக்கறிஞர் தெரிவித்துள்னார். Read More
Mar 23, 2019, 13:28 PM IST
உ.பி.யில் பகுஜன் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோரின் பட போஸ்டர்களை தீயில் எரித்து ஹோலி கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Mar 19, 2019, 17:37 PM IST
ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தலை எதிர்த்து புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தொடர்ந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடியானது. இதனால் இடைத்தேர்தல் நடத்த தடையில்லை என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. Read More
Mar 18, 2019, 11:35 AM IST
வழக்கை காரணம் காட்டி திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 3 சட்டசபைத்தொகுதிகளில் இடைத் தேர்தலை அறிவிக்காதது தவறு என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.இது தொடர்பாக வரும் வெள்ளிக்கிழமைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளதால் 3 தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படவும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. Read More
Mar 16, 2019, 19:25 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடுமைகள் வழக்கை திசைதிருப்ப முயன்றதான குற்றச்சாட்டில் கோவை எஸ்.பி. மீது நடவடிக்கை எடுப்பதில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். Read More
Mar 16, 2019, 11:39 AM IST
கமலை தாறுமாறாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளது நமது அம்மா நாளிதழ். Read More
Mar 15, 2019, 22:34 PM IST
சென்னையில் அனைத்து பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது. Read More
Mar 15, 2019, 21:04 PM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியை அம்பலப்படுத்திய கோவை எஸ்.பி.பாண்டியராஜன் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. Read More