Jun 8, 2020, 11:58 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Read More
May 14, 2020, 13:47 PM IST
கொரோனா நோய்த்தொற்று குறித்து, சட்டப் பேரவைக் கூட்டத்தொடரின் போதே பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக தி.மு.க. எவ்வளவோ எச்சரிக்கை செய்து, நடவடிக்கைகளை எடுக்க வற்புறுத்தியது. Read More
May 12, 2020, 13:10 PM IST
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலிலிருந்து எல்லா மாநிலங்களிலும் மக்களைக் காக்கும் பணியில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்திலும் போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். Read More
Apr 24, 2020, 15:32 PM IST
ஆண்ட்ரியா நடிக்க ராம் இயக்கத்தில் உருவான தரமணி படத்தில் ஹீரோவாக நடித்தவர் வசந்த் ரவி. சென்னை கார்ப்பரேஷன் கமிஷனரிடம் சுகாதாரத் தொழிலாளர்களுக்குச் சுகாதார கருவிகளை வழங்கினார்.கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றிப் பேசியதாவது இந்தப் பருவத்தில் வாழ்க்கையே மாறிவிட்டது. Read More
Apr 24, 2020, 13:52 PM IST
கொரோனா தொற்றினால் பொது மக்களும், ஊடகத்தினரும் பாதிப்படைந்து வரும் நிலையில், அவர்களைப் பாதுகாக்கும் பணியில் போதிய கவனம் செலுத்தாமல், ஊடகத்தினரைப் பழிவாங்கும் செயல்பாடுகளில் அ.தி.மு.க. அமைச்சர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவது கண்டனத்திற்குரியது. Read More
Apr 24, 2020, 10:11 AM IST
நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது :கொரானா தோற்றுப் பற்றி எல்லோருக்கும் தெரியும் அந்த தொற்று பரவாமல் இருப்பதற்கான விதிமுறைகளும் எல்லோருக்கும் தெரியும். அதை இன்னும் சில காலம் நாம் அவசியம் பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்தால் இந்த பிரச்சனை சீக்கிரம் முடிந்து விடும் என்று நான் நினைக்கிறேன். Read More
Apr 22, 2020, 15:19 PM IST
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். Read More
Apr 20, 2020, 17:03 PM IST
கொரோனா வைரஸ் தொற்று காலத்தில் உயிரைப் பணையம் வைத்து பணியாற்றும் போலீசார், டாக்டர்கள், நர்ஸ் ஆகியோரின் சேவையைப் பாராட்டி கவிப்பேரரசு வைரமுத்து பாடல் எழுத அதை காந்தக்குரலோன் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடி இருக்கிறார். Read More
Apr 17, 2020, 15:03 PM IST
நடனக் கலைஞர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் மற்றும் அமைப்புசாரா மற்ற தொழிலாளர்களுக்கும் ரூபாய் மூன்று கோடியை வாரி வழங்கியது மட்டுமல்லாமல். இன்னும் சில திரைத்துறையை சார்ந்தவர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் நிதி உதவி வழங்கிய வள்ளல். எங்கள் மாஸ்டர் ராகவா லாரன்ஸ். Read More
Apr 15, 2020, 13:50 PM IST
நடிகர் இயக்குனர் ராகவா லாரன்ஸ் ஏற்கெனவே தான் நடிக்கும் சந்திரமுகி 2ம் பாகம் படத்துக்காகக் கிடைத்த அட்வான்ஸ் தொகையான ரூ 3கோடி ரூபாயைப் பிரதமர், முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கும் மற்றும் பெப்சி, நடன இயக்குனர் சங்கம், தான் பிறந்த ராயபுரம் பகுதி மக்கள் நலனுக்காகப் பிரித்தளித்தார். Read More