Sep 13, 2020, 09:24 AM IST
பிரதமர் நரேந்திரமோடி, பீகார் பெட்ரோலியத் திட்டங்கள், பீகார் மாநில செய்தி. Read More
Sep 12, 2020, 20:35 PM IST
மத்திய அரசின் சுகாதார குடும்பநல அமைச்சகத்தின் ஆயுஷ் துறை, பன்னிரண்டாவது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் செயல்படுத்துவதற்கான தேசிய ஆயுஷ் இயக்கத்தை (NAM) தொடங்கியது. ஆயுஷ் (AYUSH) என்பது ஆயுர்வேதம், யுனானி, சித்தமருத்துவம். ஹோமியோபதி ஆகிய மருத்துவ முறைகளைக் குறிக்கும். Read More
Sep 7, 2020, 17:54 PM IST
எல்லோரும் லேப்டாப் வாங்கும் காலம் இது. ஆனாலும் மேசைக் கணினி எப்பொழுதும் நல்ல முதலீடாகவே கருதப்படுகிறது. கிராபிக்ஸ், அனிமேஷன் தொடர்பான பணிக்கு அல்லது கணினி விளையாட்டான கேமிங் தேவைப்படுவோருக்கு லேப்டாப்பை விடத் தனி கம்ப்யூட்டரே பொருத்தமானது. Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More
Jun 20, 2020, 13:34 PM IST
தமிழ்நாட்டில் கொரோனா எப்போது கட்டுப்படும் என்பது கடவுளுக்குத்தான் தெரியும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் உள்ள கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். Read More
Jun 16, 2020, 09:56 AM IST
வரும் 19-ம் தேதி முதல் 30-ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 12 நாட்களுக்குச் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. Read More
Apr 24, 2020, 13:27 PM IST
நம்மை நாமே தற்காத்துக் கொள்ள வேண்டும் என்ற படிப்பினையை கொரோனா வைரஸ் கற்றுத் தந்துள்ளது என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.பிரதமர் மோடி இன்று டெல்லியிலிருந்தபடியே, நாடு முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பல ஊராட்சித் தலைவர்களுடன் வீடியோ கான்பரன்சில் கலந்துரையாடினார். Read More
Apr 17, 2020, 14:36 PM IST
நடப்பாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 1.9 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:கொரோனா பாதிப்பு காரணமாக நாட்டின் ஏற்றுமதி மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 11, 2020, 18:37 PM IST
ஊரடங்கால் பாதித்துள்ள மக்களுக்கு ரூ.5000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. Read More
Apr 7, 2020, 13:19 PM IST
கொரோனா தனிமை மையத்தில் வேண்டுமென்றே எச்சில் துப்பியதாக, கொரோனா பாதித்த தப்லிகி ஜமாத்தைச் சேர்ந்த சிலர் மீது டெல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 891 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டுமே 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More