Dec 1, 2020, 15:39 PM IST
ஆதிதிராவிடர் நலத்துறையில் பள்ளிப் படிப்பு முடித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 29, 2020, 12:44 PM IST
செல்போன் செயலிகள் மூலம் வாடகை கார்களை ஒருங்கிணைக்கும் ஓலா, ஊபர் போன்ற நிறுவனங்களுக்கு புதிய கட்டுபாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது. Read More
Nov 25, 2020, 12:07 PM IST
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கழகத்தில் உள்ள சுரங்கம் மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி துறையில் அறிவியல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் துறையில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 22, 2020, 20:42 PM IST
பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 20, 2020, 18:56 PM IST
இந்திய அரசின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 19, 2020, 18:04 PM IST
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது Read More
Nov 17, 2020, 21:20 PM IST
லட்சுமி விலாஸ் வங்கியின் இயக்கத்துக்கு மத்திய நிதித்துறை சில கட்டுப்பாடுகளுடன் தடை விதித்துள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய வங்கிகளில் ஒன்றான லட்சுமி விலாஸ் வங்கி சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வருகிறது. Read More
Nov 17, 2020, 12:57 PM IST
மத்திய அரசின் 11 மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை பட்டப்படிப்புக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளித்திருப்பது பாஜக அரசு அநீதியின் உச்சகட்டமாகும் என்று ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Nov 16, 2020, 19:44 PM IST
அந்நிய முதலீட்டுடன் தொடங்கப்படும் விகிதங்கள் ஒரு மாதத்திற்குள் புதிய அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் ஊடகத்தில் 26 சதவீதம் Read More
Nov 13, 2020, 19:13 PM IST
மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளை மத்திய உள்துறை செய்துவருவதாகவும் செய்திகள் கசிந்தன. Read More