Nov 22, 2020, 13:42 PM IST
இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கம்பெனிக்கு 2 சிஇஓ எதற்கு தேவை என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். Read More
Nov 21, 2020, 16:16 PM IST
சபரிமலைக்குத் தரிசனத்திற்குச் செல்லும் பக்தர்கள் அவர்கள் தரிசனம் முடிந்து திரும்புகிறார்களா என்பதைக் கண்காணிக்க போலீசார் தீர்மானித்துள்ளனர். இதற்காகப் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் ஒவ்வொரு பக்தரையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். Read More
Nov 21, 2020, 16:23 PM IST
ஐபிஎல் தொடரின் 13 ழது சீசன் கொரோனா நோய்த் தொற்றின் காரணமாகப் பலமுறை தள்ளிவைக்கப்பட்டு, பின்னர் இறுதியாக ஐக்கிய அரபு எமிரகத்தில் நடந்து முடிந்தது. இதில் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. Read More
Nov 20, 2020, 11:22 AM IST
தமிழ் சினிமாவில் நடனம், இயக்கம், நடிப்பு எனப் பல சிறப்புகளை உடையவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் இன்றும் முன்னணி கதாநாயகனாக விளங்கி வருகிறார். இவரது நடன ஸ்டைலில் எப்பொழுதும் ஒரு தனித்தன்மை இருக்கும். அதற்குச் சான்று தான் ரவுடி பேபி பாட்டு. இது 1 பில்லியன் மக்களைக் கவர்ந்து புதிய சாதனை படைத்துள்ளது. Read More
Nov 16, 2020, 18:30 PM IST
மி, ரெட்மி, போகோ ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும்போது பிரச்னை ஏற்படுவதாக பயனர்கள் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ளனர். Read More
Nov 15, 2020, 21:29 PM IST
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களை குவித்த போது தனக்கு வந்த ஒரு ஸ்பெஷல் மெசேஜ் பற்றி நெகிழ்ந்து பேசியுள்ளார் Read More
Nov 13, 2020, 19:41 PM IST
தனது ரோல் மாடல் யார் என்பது தொடர்பாக பேசியுள்ளார் படிக்கல் Read More
Nov 11, 2020, 15:33 PM IST
சூரைப்போற்று படத்தில் நெருக்கமான சம்மர் கட்டிங் தலை அலங்காரத்துடன் காணப்படும் சூர்யா அதே தோற்றத்தில் ரசிகர்கள் மனதில் பதிந்திருந்தார். ஐபிஎல் மேட்ச் இறுதிப் போட்டி நடப்பதற்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி தமிழ் ஒளிபரப்பில் பேட்டி அளித்தார் சூர்யா. அப்போது அவரது புதிய தோற்றம் பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்தனர். Read More
Nov 10, 2020, 21:13 PM IST
ஆக்சிஸ் வங்கியில் பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 10, 2020, 18:44 PM IST
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று குமரி மாவட்டம் வந்தார். நாகர்கோவிலில் நடந்த அரசு சார்பிலான நிகழ்ச்சியில் 60 கோடியே 44 கோடி ரூபாய் முதலீட்டில் 36 புதிய குடிநீர் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் 154 கோடி மதிப்பிலான 21 முடிவடைந்த திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார் Read More