Oct 12, 2020, 10:53 AM IST
கீழடியில் இதுவரை 20 குழிகள் தோண்டப்பட்டு 1,400 பொருட்களும், கொந்தகையில் 42 குழிகள் தோண்டப்பட்டு 29 முதுமக்கள் தாழிகளில் 20 எலும்புக் கூடுகளும், அகரத்தில் ஒன்பது குழிகளில் ஆயிரத்து 20 பொருட்களும், மணலூரில் ஒன்பது குழிகளில் 39 பொருட்களும் கண்டறியப்பட்டுள்ளன Read More
Oct 4, 2020, 18:12 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம், கொரோனா தொடமுடியாத ஆரோக்கிய சூழலை கொண்டுள்ளது. Read More
Sep 30, 2020, 21:44 PM IST
பொன்னாங்கண்ணி கீரையில் சீமை பொன்னாங்கண்ணி நாட்டுப் பொன்னாங்கண்ணி என்று இருவகை உண்டு. இ Read More
Sep 30, 2020, 12:55 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ், அவரது தாய் மேனகா சுரேஷ் மற்றும் குடும்பத்தினருக்கு நடிகை பூர்ணிமா பாக்யராஜ் வெட்டிவேர் கலந்த நறுமண மாஸ்குகளை பரிசாக அளித்து அவர்களை குஷிப்படுத்தியுள்ளார்.கொரோனாவின் அதீத பரவல் காரணமாக இப்போது யாருடைய முகத்தையும் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. Read More
Sep 14, 2020, 11:56 AM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பரவியது. பல லட்சம் பேர் கொரோனா வைரஸுக்கு பலியாகி உள்ளனர். கோடிக்கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படிருக்கின்றனர். இந்தியாவில் கடந்த 5 மாதமாக கொரோனா ஊரடங்கு இருந்தபோதும் தொற்று பரவலாக இருந்த வண்ணம் இருக்கிறது. Read More
Sep 4, 2020, 19:18 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆகவில்லை கீர்த்தி, அண்ணாத்த, பெண்குயின், Read More
Sep 4, 2020, 16:32 PM IST
கொரோனா தொற்று காரணமாக எல்லா படப்பிடிப்பும் முடங்கி இருந்தது. விறுவிறுப்பாக நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படமும் நிறுத்தப்பட்டது. இப்படத்தைச் சிவா இயக்குகிறார். மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். Read More
Sep 4, 2020, 10:41 AM IST
ஊமை விழிகள், தேவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் அருண் பாண்டியன். தற்போது பிரபல தயாரிப்பாளராக இருக்கிறார். இவரது மகள் கீர்த்தி பாண்டியன். தும்பா படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து ஹெலன் என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது தனது கிராமத்து வீட்டில் தங்கி இருக்கிறார். Read More
Sep 1, 2020, 19:43 PM IST
இசை அமைப்பாளர் கீரவாணி பிளாஸ்மா தானம், ராஜமவுலி, கோவிட் 19 நெகடிவ்,அவரது குடும்பத்தினரும் தொற்றுக்குள்ளாகினர். Read More
Sep 1, 2020, 11:36 AM IST
அரைக்கீரை குத்துச் செடியாகப் படரும். அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும். ஆகையினால் இதற்கு அறுகீரை எனப் பெயர் உண்டாயிற்று. அதிக உயரம் வளராது. பொதுவாக ஓரடிக்கு மேல் இது வளர்வதில்லை. இலைகளும் தண்டுகளும் மிகவும் சிறுத்தவை. Read More