Sep 2, 2020, 20:49 PM IST
விஜய் ஆண்டனி, ஆத்மிகா, ஆனந்த கிருஷ்ணா, ஆத்மிகா, Read More
Sep 1, 2020, 19:32 PM IST
இந்தியா முழுவதும் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 31, 2020, 21:01 PM IST
இன்றைய இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை விட தங்களுக்கான சொந்த தொழிலைத் தொடங்குவதில் ஆர்வம் காட்டி வருக்கின்றனர். Read More
Aug 24, 2020, 10:15 AM IST
திரையுலகில் சில ஹீரோக்களிடம் கால்ஷீட் கேட்டால் அடுத்த 2 வருடத்துக்கு பிஸி என்று ஒரேபேடாகப் போட்டு கால்ஷீட் கேட்டு வரும் இயக்குனரை தெறிக்க விடுகிறார்கள். ஒரு சில ஹீரோயின்களும் இந்த பாணியை கடைப்பிடிக்கின்றனர். Read More
Jul 31, 2020, 18:42 PM IST
நடிகர் வடிவேலு சுமார் இரண்டு வருடமாக புதிய படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். ஷங்கர் தயாரிப்பில் உருவான, இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தில் எழுந்த பிரச்சனை காரணமாகத் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது முதல் இந்த பிரச்சனை முடிவடையாமலிருக்கிறது. Read More
Jun 26, 2020, 18:06 PM IST
நடிகைகளில் அனுஷ்கா, நயன்தாரா, திரிஷா உள்ளிட்ட சில ஹீரோயின்கள் கோடிகளில் சம்பளம் பெறுகின்றனர். இவர்களில் நடிகை நயன்தாரா அதிக பட்சமாக 4 கோடி சம்பளம் பெற்றதாகத் தகவல்கள் வெளியாகின. அதுவும் நடிக்க வந்து 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சம்பளத்தை எட்டியிருக்கிறார். அவரை மாஸ்டர் பட நடிகை மாளவிகா மோகன் மிஞ்சிவிட்டார். Read More
Jun 26, 2020, 14:35 PM IST
சாத்தான்குளம் தந்தை மகன் போலீசால் அடித்து கொலை?தூத்துக்குடி சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் பி.ஜெயராம் (59). இவரது மகன் ஃபெனிக்ஸ் (31). கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊரடங்கில் கடை திறந்து வைத்திருந்ததாகக் கூறி இருவரையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர். Read More
May 6, 2020, 19:00 PM IST
இயக்குனர் பாரதிராஜா தேனி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டார் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வீடியோவில் தோன்றி பேசி பாரதிராஜா விளக்கம் அளித்திருக்கிறார். அவர் கூறியதாவது:இயக்குனர் பாரதிராஜா தனிமைப்படுத்தப்பட்டார் என்று ஊடகங்களில் பரபரப்பாக செய்தி பரப்பப்படுகிறது. Read More
Apr 7, 2020, 15:25 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவர் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் கதையை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. Read More
Apr 1, 2020, 14:33 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. அதனை நிர்வகிக்க அரசு தனி அதிகாரியை நியமித்திருக்கிறது. தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு உள்ளிட்ட எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More