Oct 5, 2020, 16:59 PM IST
ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் நிறைந்திருக்கின்றனர். அதைவிட அப்பா டக்கர் படமெல்லாம் தற்போதுள்ள நவீன டிஜிட்டல் கால கட்டத்தில் வெளிவந்தாலும் ஜேம்ஸ் பாண்ட் கோடையை யாரும் தகர்க்க முடியவில்லை. Read More
Oct 3, 2020, 16:00 PM IST
தமிழகத்தில் மொபைல் பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் சந்தாதாரர்கள் எண்ணிக்கை சரிந்துள்ளதாக டிராய் எனப்படும் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.இந்தியத் தொலைத்தொடர்பு சேவைகள் குறித்த செயல்திறனைக் காட்டும் வகையில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடும். Read More
Oct 3, 2020, 14:53 PM IST
பாண்ட் ரசிகர்களுக்கு ஒரு சோக செய்தி....ஜேம்ஸ்பாண்ட் சீரிஸில் 25வது படமாக வெளிவர உள்ள நோ டைம் டு டை படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறது. அனேகமாக அடுத்த வருடம் தான் இந்தப் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். Read More
Sep 18, 2020, 17:23 PM IST
உடல் பருமனாக இருப்பவர்கள் எப்பாடுபட்டாவது தங்களின் உடல் எடையை குறைக்க வேண்டும் என்று தீவிரமாக உழைத்து கொண்டு இருப்பார்கள். Read More
Sep 15, 2020, 20:21 PM IST
மக்கள் நலன் காக்கவும், ஆபத்திலிருந்து மக்களை விரைவான முறையில் பாதுகாக்கவும், தமிழ்நாடு காவல்துறை “காவலன்-SOS என்கிற நவீன செயலியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக அதிகாரிகளுக்கு உரியநேரத்தில் உதவி புரிய, நிகழ்வுகள் பற்றிய அனைத்து விவரங்களை விரவான முறையில் இணையதள வசதி மூலமாக அனுப்பிவைக்கப்படும். Read More
Sep 15, 2020, 14:06 PM IST
ஸ்மார்ட்போனில் Google Play App Store ல் TNEPDS என்ற இலவச (Application) செயலியை பதிவிறக்கம் செய்யலாம். அதற்கான இணைப்பு (link) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. Read More
Sep 14, 2020, 19:41 PM IST
ஒவ்வொரு ஆண்டும் மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் மத்திய நிதி அளிக்கப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் Read More
Sep 4, 2020, 10:28 AM IST
நோ டைம் டு டை என்ற 25வது ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்தின் புதிய டிரெய்லர் வெளிவந்துள்ளது. ஹாலிவுட் நடிகர் டேனியல் கிரெய்க் இந்த படத்தில் ஐந்தாவது மற்றும் கடைசி முறையாக ஜேமஸ் பாண்ட் பாத்திரத்தை ஏற்றிருக்கிறார் டேனியல். Read More
Aug 28, 2020, 20:00 PM IST
பாடகர் எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமானதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் செயற் கை சுவாச கருவி சிகிச்சை யுடன் எக்மோ சிகிச்சை யும் அளிக்கப்பட்டு வருகிறது. Read More
Aug 27, 2020, 10:07 AM IST
திருச்சியில் ஒரு ஜவுளிக் கடையில் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணித்து, உடல் வெப்பத்தைப் பதிவு செய்யும் ரோபோ பயன்படுத்தப்படுகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவிலும் 33 லட்சம் பேருக்குப் பரவி விட்டது. Read More