Apr 9, 2019, 19:08 PM IST
மார்வெல் உலகின் தோர் நடிகரான கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜேம்ஸ்பாண்டாக நடிக்க வேண்டும் என்ற தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார். Read More
Apr 9, 2019, 09:49 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் தலைவர் 167வது படத்தின் தலைப்பு தர்பார் என லைகா தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. Read More
Apr 9, 2019, 07:51 AM IST
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலையும் என இலவு காத்த கிளி போல் காத்திருக்கிறார் என தி.மு.க. தலைவர் ஸ்டாலினை பொன்.ராதா கிருஷ்ணன் கலாய்த்தார். Read More
Apr 8, 2019, 08:09 AM IST
என்னையும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் மு.க.ஸ்டாலின் கண்டபடி திட்டி வருவது எங்களுக்கு நல்லது. அவர் இன்னும் நல்லா திட்டினா எங்களுக்கு ஓட்டுகள் அதிகம் விழும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கூறினார். Read More
Apr 7, 2019, 20:43 PM IST
டெல்லி நபரை பேஸ்புக் அதிகாரிகள் வீட்டிற்கே விசாரிக்க வந்த சம்பவம் ஒன்று நடந்துள்ளது. Read More
Apr 6, 2019, 18:10 PM IST
சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் அரசுக்கு மிகப்பெரிய தலைவலி ஆகி வருகிறது. அதில், பரவும் ஃபேக் நியூஸ் எனப்படும் போலி செய்திகள் மற்றும் அரசியல்வாதிகளை கிண்டலடிக்கும் மீம்ஸ் மற்றும் ட்ரோல்களை யார் செய்கின்றனர் என்பது கண்டுபுடிக்காத வகையில் ஃபேக் ஐடிக்கள் அட்டகாசம் சமூக வலைதளத்தில் உலாவி வருகின்றன. Read More
Apr 5, 2019, 04:33 AM IST
மக்களவை தேர்தலில் கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனக் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாகவும், பாஜக தனது வெற்றியைப் பதிவு செய்யும் எனவும் கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. Read More
Apr 5, 2019, 12:12 PM IST
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்ன மோடியைப் போல் காலாவதி பிரதமரா, பொய் வாக்குறுதிகளை கொடுக்க” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்த்துத் தள்ளியுள்ளார். Read More
Apr 5, 2019, 00:00 AM IST
உலகமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் தமிழ் ட்ரெய்லரை சமூக வலைதளத்தில் நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். Read More
Apr 4, 2019, 14:58 PM IST
கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்பு படுத்தி பேசக் கூடாது என்றும், தொடர்ந்து பேசினால், அவதூறு வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவோம் என்று சென்னை உயர் நீதிமன்றம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. Read More