Oct 9, 2020, 19:13 PM IST
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள தெற்கு கல்லிடைகுறிச்சி கிராமத்தில் கற்பாறைகளை உடைத்து எம் சாண்ட் எனப்படும் மணல் தயாரிக்க கேரளாவைச் சேர்ந்த மனுவேல் ஜார்ஜ் என்பவர் அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தார். Read More
Oct 9, 2020, 18:53 PM IST
கேரளாவில் ஐக்கிய அரபு அமீரகம் என்ற பெயரில் வந்த பார்சல்கள் மூலம் சுமார் 30 கிலோ தங்கம் வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Oct 9, 2020, 18:44 PM IST
பிரபல மலையாள நடிகை கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சி சொல்லக்கூடாது என்று கூறி காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு மிரட்டல் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 16:35 PM IST
உலகத்திலேயே இட்லி மாதிரி மோசமான உணவு வேறு எதுவும் கிடையாது என்று கிண்டலடித்த இங்கிலாந்தைச் சேர்ந்தவருக்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உட்படத் தென் மாநில மக்களுக்குத் தவிர்க்க முடியாத ஒரு உணவு என்றால் அது இட்லி தான். Read More
Oct 9, 2020, 13:16 PM IST
பாஜக தேசிய துணைத் தலைவரான கேரளாவைச் சேர்ந்த அப்துல்லா குட்டி சென்றுகொண்டிருந்த கார் மீது லாரியை மோதி அவரை கொல்ல முயற்சித்ததாக பரபரப்பு புகார் கூறப்பட்டுள்ளது.கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அப்துல்லா குட்டி. முதலில் இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தார். Read More
Oct 9, 2020, 13:06 PM IST
திருவனந்தபுரத்தில் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவிலில் முக்கிய பூசாரி, ஊழியர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா பரவியது. இதையடுத்து இன்று முதல் ஒரு வாரத்திற்குப் பக்தர்களுக்குத் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. Read More
Oct 9, 2020, 09:21 AM IST
சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 8, 2020, 19:57 PM IST
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. Read More
Oct 8, 2020, 13:56 PM IST
செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பாலக்காட்டை சேர்ந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார். Read More
Oct 8, 2020, 11:52 AM IST
பேஸ்புக் காதலனை தேடி 3 வாலிபர்களுடன் காரில் சென்ற 13 வயது சிறுமியை அந்த 3 பேரும் சேர்ந்து பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவிலிருந்து கிருஷ்ணகிரிக்குச் சென்ற 8ம் வகுப்பு மாணவிக்குத் தான் இந்த கொடுமை நடந்துள்ளது. கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ளது முக்கம் கிராமம். Read More