Sep 27, 2020, 10:03 AM IST
எஸ்பிபிக்கு பரத்ரத்னா விருது, எஸ்பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன், எஸ்பிபி சரண், நடிகர் அர்ஜூன், விஜய், இளையராஜா ஏற்றிய மோட்ச தீபம், Read More
Sep 26, 2020, 16:33 PM IST
குவைத்தில் பொதுப்பணித் துறையில் பணிபுரியும் இந்தியர் உட்பட வெளிநாட்டினர் அனைவரையும் டிஸ்மிஸ் செய்து விட்டு அவர்களுக்குப் பதிலாக உள்ளூர் வாசிகளை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 26, 2020, 14:38 PM IST
நான் ஆக்டிவ் ஆகத்தான் இருக்கிறேனா? என்ற கேள்வி பல நேரங்களில் நமக்குள் எழும்பலாம். நிறைய வேலை, ஒரே அலைச்சல் என்றெல்லாம் கூறலாம். ஆனால் உடல்ரீதியாக நாம் செயலூக்கம் உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை அளவிட ஒரு முறை உள்ளது. Read More
Sep 25, 2020, 09:49 AM IST
வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப்பில் விவசாயத் தொழிலாளர்கள் விடிய, விடிய ரயில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அமிர்தசரஸ் வழியாகச் செல்லும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடாளுமன்றத்தில் 2 வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது Read More
Sep 22, 2020, 09:54 AM IST
13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது . Read More
Sep 21, 2020, 18:26 PM IST
பிரபல தமிழ் நடிகர் பாலா மலையாளத்தில் புதிய முகம், களபம் புல்லட், அலெக்ஸாண்டர் தி கிரேட், ரிங்டோன், அவன், புலி முருகன் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். Read More
Sep 21, 2020, 17:23 PM IST
கொரோனா காரணமாகக் கடந்த 4 மாதத்தில் ஒயிட் கலர் வேலையில் இருந்த 66 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை பறிபோய் விட்டதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.கொரோனாவின் கோரத்தாண்டவம் இன்னும் முடிவடையவில்லை. இதன் காரணமாக உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். Read More
Sep 21, 2020, 14:56 PM IST
மதுரை மாவட்டத்தில் பி.பி.குளம், விராட்டிப்பத்து, எல்லீஸ் நகர், மேல அனுப்பானடி, டி.ஆர்.ஓ காலனி, கூடல் புதுநகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக விநியோகம் செய்யப்பட்டு வந்த சமன்படுத்தப்பட்ட, நிலைப்படுத்தப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டிலேயே கெட்டுப் போய் துர்நாற்றம் வீசியுள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Read More
Sep 21, 2020, 14:21 PM IST
ஐபிஎல் லீக்கின் இரண்டாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்கு துபாய் கிரிக்கெட் ஆடுகளத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.ராகுலின் இந்த பந்து வீச்சு முடிவு சாதகமான ஒன்றாகும். Read More
Sep 21, 2020, 11:42 AM IST
நவீனக்கால பரபரப்பில் மறக்கப்பட்ட, ஆனால் நன்மைகள் நிறைந்த விதை: ஆளி விதை.கூந்தல் வளர்ச்சி, பிரசவத்திற்குப் பின்னர் தாயின் ஆரோக்கியம், பாலூட்டும் தாய்மார் என்று ஆளி விதைகள் பல்வேறு நிலையிலுள்ள நபர்களுக்குப் பயன்படக்கூடியது. Read More