Oct 23, 2020, 17:13 PM IST
பீகாரில் அடுத்த வாரம் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையல் , எதிர்க்கட்சித் தலைவரான தேஜஸ்வி யாதவின் தேர்தல் கூட்டங்களில் மக்கள் கட்டுக்கடங்காமல் கூடி அதிர வைக்கின்றனர். கொரோனா வைரஸ் விதிகளுக்கு மீறியதாக இருந்தபோதிலும் பிரச்சாரம் நடக்கும் இடங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. Read More
Oct 23, 2020, 16:22 PM IST
தன்னுடைய 9 வயது மகளைப் பலாத்காரம் செய்த விவரம் தெரிந்தும், அந்த வாலிபருடன் தாய் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள இரிம்பிலியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். Read More
Oct 23, 2020, 12:36 PM IST
ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (22-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இரண்டு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் சுவாரசியத்திற்குப் பஞ்சமில்லாமல் அரங்கேறியது. டாஸ் வென்ற சன் ரைசஸ் ஹைதராபாத் அணி சற்று வித்தியாசமாகப் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. Read More
Oct 23, 2020, 11:56 AM IST
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட போதும் கொரோனா வைரஸ் தாக்கம் முற்றிலும் குறையவில்லை. இன்னமும் கொரோனா பாதிப்பவர்கள் எண்ணிக்கை தினம் தினம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஒருபக்கம் அதிகரித்தாலும் மறுபக்கம் சிகிச்சை பெற்றுக் குணமாகிறவர்கள் எண்ணிக்கையும் நடந்து வருகிறது. Read More
Oct 22, 2020, 13:04 PM IST
சமீபத்தில் மரணமடைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் மனைவி நடிகை மேக்னாராஜுக்கு இன்று பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. Read More
Oct 22, 2020, 11:23 AM IST
தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 21, 2020, 13:22 PM IST
பொள்ளாச்சியில் திருமணம் ஆகி 3 மாதமான புதுப்பெண் தலைவலி தாங்க முடியாமல் மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 21, 2020, 12:48 PM IST
தனது அண்ணன் சிரஞ்சீவி சர்ஜாவின் குழந்தைக்காக துருவா சர்ஜா 10 லட்சத்தில் வெள்ளி தொட்டிலை பரிசாக கொடுத்து மேக்னாராஜுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். Read More
Oct 21, 2020, 12:19 PM IST
பரிசு கிடைக்கவில்லை எனக்கருதி துண்டு துண்டாகக் கிழித்து வீசிய லாட்டரிக்கு 5 லட்சம் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த மன்சூர் அலி என்ற ஆட்டோ டிரைவர் தான் அந்த துரதிர்ஷ்டசாலி ஆவார். துண்டு துண்டான லாட்டரி சீட்டுகளைப் பொறுக்கி எடுத்து பரிசை வாங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் மன்சூர் அலி Read More