Feb 15, 2021, 20:28 PM IST
ஆளி விதைகள் அதிக ஊட்டச்சத்துகள் அடங்கியவை. ஆரோக்கிய நன்மைகள் நிறைந்தவை. ஆளி விதைகள் மத்திய கிழக்கு நாடுகளில் பண்டை காலத்திலிருந்தே பயன்பாட்டில் இருந்து வருபவை. Read More
Feb 14, 2021, 16:32 PM IST
எல்லா விஷயங்களும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கிறது. ஒன்றை செய்வதன் மூலம் நன்மையோ, தீமையோ ஏற்படக்கூடும். சில நல்ல விஷயங்கள் கூட, அவை செய்யப்படும் முறையால் தீமையாக முடியக்கூடும். Read More
Feb 14, 2021, 11:16 AM IST
ஈரோடு ரயில் நிலையத்தில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ஆங்கிலம் மற்றும் தமிழில் மட்டுமே இருந்த நிலையில் தற்போது இந்தியும் சேர்க்கப்பட்டுள்ளது. Read More
Feb 11, 2021, 18:13 PM IST
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் புதுச்சேரி வர உள்ளதையொட்டி புதுச்சேரி மாநிலத்தில் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டனர். Read More
Feb 11, 2021, 14:25 PM IST
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுக்கடங்காமல் இருப்பதால் அந்த மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிரா செல்பவர்களுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்தி நெகட்டிவ் ஆனவர்களுக்கு மட்டுமே மகாராஷ்டிரா செல்ல முடியும். Read More
Feb 10, 2021, 20:28 PM IST
கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தற்போது பரவுவது உருமாறிய கொரோனா வைரசா என ஆய்வு செய்ய வேண்டும் என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை தலைவர் டாக்டர் ரன்தீப் குலேரியா வேண்டுகோள் விடுத்துள்ளார். சமீப காலமாக இந்தியா முழுவதும் கொரோனா பரவும் வேகம் படிப்படியாகக் குறைந்து வருகிறது. Read More
Feb 10, 2021, 18:52 PM IST
தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Feb 9, 2021, 21:15 PM IST
அசிடிட்டி என்ற சொல்லை அடிக்கடி கேள்விப்படக்கூடும். அது பொதுவாக காணப்படக்கூடிய செரிமானம் தொடர்பான தொல்லையாகும். Read More
Feb 9, 2021, 19:24 PM IST
ஈரோடு மாவட்ட சாயப்பட்டறைகள் மீது அதிகாரிகளின் கரிசனம். மூடப்பட்ட ஆலைகளும் இயங்கியதால் விவசாயிகள் கொதிப்பு. Read More
Feb 7, 2021, 17:38 PM IST
ஈரோடு அருகே விதிகளை மீறி செயல்பட்ட 27 சாயப்பட்டறைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் பகுதியில் உள்ள சாயப்பட்டறைகள் உள்ள கால்வாயில் கலக்கச் செய்து வந்தன. Read More