Aug 18, 2020, 13:27 PM IST
பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கத் தொடங்கியுள்ளன. கேரளாவில் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Read More
Aug 13, 2020, 10:46 AM IST
எவ்வளவோ சம்பாதித்து வாழ்வின் எல்லா நலன்களையும் பெற்றவர்கள் கூட பிள்ளைகள் படிப்பில் சிறந்து விளங்காவிட்டால் மிகவும் கவலையுறுவர். அந்தக் கவலையை நீக்கக்கூடியது வால்நட் பருப்பு. Read More
Jul 14, 2020, 18:42 PM IST
நாம் அனைவரும் தற்போது ஆங்கிலம் கலக்காமல் பேசுவதே இல்லை, இதனை மாற்றும் விதமாகவும் தமிழ்மொழியின் வளர்ச்சிக்காகவும் இவர்கள் நடத்தும் பேசு தமிழா பேசு 2020 இந்த சர்வதேச போட்டியில் ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேசி கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் தமிழை வளர்த்து பரிசினை வெல்ல வேண்டும். Read More
Jul 11, 2020, 13:54 PM IST
கொரோனா நோயின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தான் அதிகம் இருந்தது என்ற நிலை கொஞ்சம் கொஞ்சமாகக் கடந்த 10 நாட்களில் மாறி இருப்பது, பரவலான ஆய்வுகள் ஆரம்பித்ததும் உண்மை நிலை வெளிவருவதை உணர்த்துகிறது. Read More
Jul 8, 2020, 16:49 PM IST
மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில் மருத்துவரைச் சந்திக்க முடியாமல் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. Read More
Jul 3, 2020, 15:24 PM IST
ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளது. இது தற்போது மனிதப் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் முடிவு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகவுள்ளது.உலகம் முழுவதும் ஒரு கோடிக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருக்கிறது. Read More
Jun 8, 2020, 11:58 AM IST
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சம் உச்சத்தில் இருக்கும் நிலையில், 10-ம் வகுப்பு, 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் விடுபட்ட பாடங்களுக்கும் பொதுத்தேர்வுகளை நடத்துவதில் உறுதியாக இருக்கும் தேர்வுத்துறை, அதற்கான ஏற்பாடுகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. Read More
Feb 28, 2020, 11:37 AM IST
பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கு, பிளஸ் 2 வகுப்பில் வேதியியல் படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்ற ஏஐசிடிஇ அறிவிப்புக்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
Feb 15, 2020, 11:04 AM IST
பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை இந்திய அறிவியல் மற்றும் தொழில் ஆய்வு கழக விஞ்ஞானிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். Read More
Jan 22, 2020, 13:07 PM IST
சந்திரயான்-3 திட்டம் தொடங்கப்பட்டு, முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். Read More