Jul 29, 2020, 14:34 PM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு முதல்வர் கெலாட் 3 முறை கடிதம் அனுப்பியும், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா தொடர்ந்து அனுமதி மறுத்து வருகிறார். இதனால், அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Jul 25, 2020, 09:35 AM IST
ராஜஸ்தானில் சட்டசபையைக் கூட்டுவதற்கு கவர்னர் அனுமதி தராததால், அரசியல் குழப்பம் நீடித்த வருகிறது. ஆட்சியைக் கவிழ்க்க முயற்சிக்கும் பாஜகவைக் கண்டித்து மாநிலம் முழுவதும் காங்கிரசார் போராட்டம் நடத்துகின்றனர் Read More
Jul 24, 2020, 16:16 PM IST
கட்சித்தாவல் தடைச் சட்டத்தின் கீழ் சச்சின்பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்வதற்குச் சபாநாயகருக்கு ராஜஸ்தான் ஐகோர்ட் தடை விதித்துள்ளது ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 22, 2020, 15:32 PM IST
சச்சின்பைலட் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ராஜஸ்தான் சபாநாயகர் மனுத் தாக்கல் செய்துள்ளார். ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. Read More
Jul 21, 2020, 09:53 AM IST
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரைத் தொடங்குவது குறித்தும், கொரோனா தொற்று பரவாமல் தடுக்க சமூக இடைவெளி பின்பற்றி இருக்கைகள் அமைப்பது குறித்தும் சபாநாயகர் ஓம் பிர்லாவுடன், ராஜ்யசபா தலைவர் வெங்கய்யா நாயுடு ஆலோசனை நடத்தினார். Read More
Jul 16, 2020, 15:27 PM IST
ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. துணை முதலமைச்சராக சச்சின் பைலட் இருந்தார். அவர், தன்னை முதல்வராக்க வேண்டுமென்று காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி கொடுத்து வந்தார். இந்நிலையில், பைலட்டை வளைத்து காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக திட்டமிட்டது. Read More
Jun 16, 2020, 09:47 AM IST
ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் விவகாரத்தில் திடீர் திருப்பமாகப் புகார் கொடுத்த 6 பேருக்குச் சபாநாயகர் கடிதம் அனுப்பியுள்ளார். Read More
May 22, 2020, 12:24 PM IST
திமுகவிலிருந்து விலகிய வி.பி.துரைசாமி, இன்று பாஜக தலைவர் முருகன், மூத்த தலைவர் இல.கணேசன் ஆகியோரை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார்.திமுக துணைப் பொதுச் செயலாளராக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வி.பி.துரைசாமி இருந்து வந்தார். Read More
May 5, 2020, 13:09 PM IST
நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழு தலைவராக ஆதிர்ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டுள்ளார். 19 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களைக் கொண்டு பல்வேறு குழுக்கள் அமைக்கப்படும். இதில், பொதுக் கணக்கு குழு என்பது மிகவும் முக்கியம்வாய்ந்த குழுவாகும். Read More
Apr 23, 2020, 15:58 PM IST
புதுச்சேரியில் முதல்வர், சபாநாயகர் மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்தியாவில் இது வரை 21,393 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. 681 பேர் பலியாகியுள்ளனர். Read More