Dec 15, 2020, 17:39 PM IST
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள செய்யூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சிமெண்டால் ஆன அம்பேத்கரின் இடுப்பு அளவு சிலை வைக்கப்பட்டுள்ளது இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இவற்றைக் கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனர். Read More
Dec 15, 2020, 13:37 PM IST
பா.ஜ.க.வை முறைத்தால் வருமான வரித்துறை, அமலாக்கத் துறை ரெய்டு வரும் என்று அரண்டு மிரண்டு தமிழகத்தின் உரிமைகளை அடகு வைக்கிறார் எடப்பாடி பழனிசாமி என ஸ்டாலின் கூறியுள்ளார். Read More
Dec 13, 2020, 11:37 AM IST
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து கடந்து திசம்பர் 1 முதல் 4 தேதி வரை சென்னையில் உள்ள தமிழ்நாடு தேர்வாணையம் முன் இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தை நடத்தினர். Read More
Dec 11, 2020, 21:03 PM IST
மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது Read More
Dec 11, 2020, 20:40 PM IST
கேரளாவில் உள்ளாட்சி தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளர் கள்ளக்காதலனுடன் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 11, 2020, 17:48 PM IST
கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டா மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகிறது. மேற்கு வங்க மாநிலத் தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபியை நேரில் ஆஜராகக் கூறி மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.கடந்த சில வருடங்களாகவே மேற்குவங்க மாநிலத்தின் மீது மத்திய அரசு ஒரு கண் வைத்துள்ளது. Read More
Dec 11, 2020, 14:14 PM IST
கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் நட்டாவின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 10, 2020, 15:37 PM IST
அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட தேமுதிக தயாராக உள்ளது- விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தில் கிளைமாக்ஸில் வருவார் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்தார். Read More
Dec 1, 2020, 14:36 PM IST
பாமக நிறுவனத் தலைவர் மருத்துவர். இராமதாஸ் அவர்கள் வன்னியர் மக்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கேட்டுப் பல ஆண்டுகளாகக் கள போராட்டம் நடத்திவந்தார். ஆனால் அவர்களுக்கான இட பங்கீடு இது வரை எட்டாக்கனியாகவே உள்ளது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாமக, அதிமுக உடன் கூட்டணி வைத்து களம் கண்டது. Read More
Nov 30, 2020, 14:36 PM IST
காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நடிகை குஷ்பு. பல ஆண்டுகளாக அவர் பாஜவினர் பற்றியும் பிரதமர் மோடியின் செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று காங்கிரஸிலிருந்து விலகி பாஜ கட்சியில் சேர்ந்தார். Read More