Feb 10, 2021, 18:52 PM IST
தமிழகத்தில் யானைகள் தந்தங்களுக்காக வேட்டையாடப்படுவது தொடர்கிறது இதைத்தடுக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமெனக் கொடைக்கானலைச் சேர்ந்த மனோஜ் இமானுவேல், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். Read More
Feb 10, 2021, 17:31 PM IST
மதுரை - ராமேஸ்வரம் விரைவு சிறப்பு ரயில் எண் 06091 மதுரையிலிருந்து 10 ஆம் தேதி புதன்கிழமை இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 03.00 மணிக்கு ராமேஸ்வரம் சென்றடையும். Read More
Feb 10, 2021, 13:19 PM IST
பெரியாருக்கு, யுனெஸ்கோ அமைப்பால் தெற்காசிய சாக்ரடீஸ் என்ற பட்டம் வழங்கப்பட்டதாக உள்ள தவறான தகவல்களை நீக்கக் கோரி வழக்கு. Read More
Feb 9, 2021, 20:55 PM IST
மதுரையில் கனிமொழிக்கு அளிக்கப்பட்ட வேறு பித்தளையில் இருந்ததால்தான் அவர் அதை வாங்கவில்லை என்று ஹெச் ராஜா தெரிவித்திருக்கிறார். Read More
Feb 9, 2021, 16:17 PM IST
தமிழகத்தில் நடக்கும் குடிமராமத்து பணிகள் குறித்த விவரங்களைப் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இணையதளத்தில் வெளியிட என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. Read More
Feb 9, 2021, 10:38 AM IST
அறிமுக இயக்குனர் பி.எஸ்.வினோத் ராஜின் கூழாங்கல் திரைப்படம் 50 வது ரோட்டர்டாம் திரைப்பட விழாவில் 2021 இல் மதிப்புமிக்க டைகர் விருதைப் பெற்றுள்ளது. முதன்முறையாக ஒரு தமிழ் படம் இந்த விருதினை பெறுகிறது. இந்த படத்தை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தயாரிக்கின்றனர். Read More
Feb 8, 2021, 20:08 PM IST
உலகளவில் உள்ள தனது ஊழியர்களுக்கு ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் போனஸை அறிவித்துள்ளது. Read More
Feb 8, 2021, 16:37 PM IST
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு பொதுநல மனுவினைத் தாக்கல் செய்திருந்தார்.அதில், செல்போன் மூலமாகக் கடன் பெறுவதற்காகப் பல புதிய செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகள் ரிசர்வ் வங்கியின் அனுமதி இல்லாமல் செயல்பட்டு வருகிறது . Read More
Feb 7, 2021, 18:19 PM IST
ஊராட்சிகளின் திட்டப் பணிகளுக்காக ஒதுக்கிய நிதியை வேறு பணிக்கு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனரின் உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. Read More
Feb 7, 2021, 18:04 PM IST
தென்காசி கோட்ட நெடுஞ்சாலைத்துறையில் நடைபெற்ற பல கோடி ரூபாய் முறைகேடு வழக்கில் சம்பந்தபட்ட ஒப்பந்தக்காரர் மீதும் நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. Read More