Apr 30, 2019, 11:05 AM IST
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள தேவாலயங்களில் குக்கர் குண்டு வைக்க சதித் தி்ட்டம் போட்ட முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர் Read More
Apr 30, 2019, 08:07 AM IST
இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியின் மனைவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார் Read More
Apr 30, 2019, 07:55 AM IST
சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் போல் நடித்து சென்னை நகைக்கடை ஊழியர்களிடம் ரூ.11 கோடி மதிப்பிலான நகை மற்றும் ரூ. 7.50 லட்சம் பணத்தையும் கொள்ளை அடித்து சென்ற கும்பலை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் Read More
Apr 26, 2019, 07:45 AM IST
கண்ணமங்கலம் அருகே ராணுவ வீரர் வீட்டில் 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Apr 22, 2019, 14:52 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள காஞ்சனா 3 திரைப்படம் நெகட்டிவ் விமர்சனங்களை அதிகளவில் பெற்றாலும், தியேட்டரில் மக்கள் திருவிழாவை போலத்தான் படத்தை கொண்டாடி வருகிறார்கள். முதல் வார இறுதியில் காஞ்சனா 3 திரைப்படம் 60 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. Read More
Apr 14, 2019, 11:31 AM IST
இந்தியாவின் புல்வாமாவில் நடைபெற்ற தாக்குதலும் அதனைத் தொடர்ந்து இந்தியா நடத்திய தாக்குதல்குறித்தும் பல்வேறு தகவல்கள் இன்று வரை தொடர்ந்து வெளி வந்துகொண்டே இருக்கின்றன. ஆளும் பா.ஜ.க அரசு, பால்கோட்டில் இந்திய விமானப்படை நடத்திய பதிலடி தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தது. Read More
Apr 9, 2019, 13:02 PM IST
ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி சென்னையில் நடைபெறுமா...? என்ற வேள்வி எழுந்துள்ளது. Read More
Apr 7, 2019, 21:09 PM IST
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களின் செயலை வெகுவாக பாராட்டியுள்ளார் நட்சத்திர வீரர் ரெய்னா Read More
Apr 5, 2019, 12:12 PM IST
மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்கு மம்தா பானர்ஜி முட்டுக்கட்டையாக உள்ளார் என பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் கூறியதற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக, “நான் என்ன மோடியைப் போல் காலாவதி பிரதமரா, பொய் வாக்குறுதிகளை கொடுக்க” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கலாய்த்துத் தள்ளியுள்ளார். Read More
Apr 1, 2019, 17:30 PM IST
இந்திய ராணுவப் படையை மோடியின் ராணுவம் என உத்திரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. Read More