Mar 27, 2020, 10:22 AM IST
கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவின் உகான் நகரில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் நோய் தற்போது உலகம் முழுவதும் 198 நாடுகளில் பரவியுள்ளது. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளில் இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது Read More
Mar 27, 2020, 09:59 AM IST
உலகம் முழுவதும் 5 லட்சத்து 32,224 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்துள்ளது. இது வரை 24,087 பேர் உயிரிழந்துள்ளனர்.சீனாவின் உகான் நகரில் தோன்றிய ஆட்கொல்லி நோய் கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பரவியுள்ளது Read More
Mar 23, 2020, 13:32 PM IST
இந்தியாவில் இது வரை 415 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. Read More
Mar 23, 2020, 12:40 PM IST
உலகம் முழுவதும் நேற்று(மார்ச் 22) வரை 3 லட்சத்து 39,039 பேருக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இவர்களில் 99,014 பேர் குணமடைந்திருக்கிறார்கள். இது வரை இந்த நோய்க்கு 14,686 பேர் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 22, 2020, 12:15 PM IST
உலகம் முழுவதும் 3 லட்சத்து 8,215 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது வரை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்நோயால் உயிரிழந்துள்ளனர். Read More
Mar 19, 2020, 15:44 PM IST
நடிகை சமந்தா பாணா காத்தாடி படத்தில் நடிப்பதற்கு முன் கவுதம் மேனன் இயக்கிய விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் யே மாயா சேசாவ் (தெலுங்கு) படங்களில் நடித்திருந்தார். Read More
Mar 18, 2020, 13:42 PM IST
நடிகை லாவண்யா திரிபாதியை திருமணம் செய்து விவாகரத்து செய்துவிட்டதாக வாலிபர் ஒருவர் உளறியதால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. Read More
Mar 18, 2020, 12:13 PM IST
முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகய், எம்.பி. பதவியை ஏற்றுக் கொண்டிருப்பது, நீதித்துறையின் மீதான மக்கள் நம்பிக்கையை சீர்குலைக்கும் என்று முன்னாள் நீதிபதி குரியன்ஜோசப் கவலை தெரிவித்தார். Read More
Mar 17, 2020, 18:29 PM IST
சர்வதேச அளவில் வசூலை அள்ளிக்குவித்த ஹாலிவுட் படம் அவெஞ்சர்ஸ் இன்பினிட் வார் படத்தில் நோர்ஸ் கதாபாத்திரத்தில் இட்ரிஸ் எல்பா நடித்திருக்கிறார். கொரேனா வைரஸ் பரிசோதனை செய்துகொண்ட போது அவருக்கு கொரோனோ தொற்று இருப்பது தெரிய வந்தது. Read More
Mar 17, 2020, 18:17 PM IST
இந்தியாவின் பொருளாதார நிலை மிக மோசமாக உள்ளது. சுனாமி போல் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படப் போகிறது என்று ராகுல்காந்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். Read More