Dec 14, 2020, 10:18 AM IST
கொரோனா ஊரடங்கில் பல லட்சம்பேர் வேலை இழந்து வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். திரைப்பட நடிகர்கள் பலர் தங்களது திரையுலக அமைப்பின் குறிப்பிட்ட தொகை நன்கொடை அளித்து மூலம் உதவிகள் செய்தனர். Read More
Dec 13, 2020, 14:50 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வந்த நடிகை வி.ஜே.சித்ரா சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். Read More
Dec 13, 2020, 13:38 PM IST
டிஆர்பி ரேட்டிங்கில் முறைகேடு செய்ததாக கூறப்பட்ட புகாரில் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி தலைமை நிர்வாக அதிகாரி விகாஸ் கஞ்சந்தானியை மும்பை போலீசார் கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Dec 13, 2020, 13:16 PM IST
மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை படம் தலைவி என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனனவத் நடிக்கிறார். Read More
Dec 13, 2020, 11:23 AM IST
கடந்த வாரம் கொச்சியில் அடுக்குமாடி குடியிருப்பின் 6வது மாடியில் இருந்து கீழே குதித்த சேலத்தை சேர்ந்த இளம் பெண் சிகிச்சை பலனின்றி இன்று மருத்துவமனையில் இறந்தார். Read More
Dec 12, 2020, 18:03 PM IST
இந்தியக் கடலோர காவல் படையில், 1996 க்கு பிறகு பிறந்த, பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Dec 12, 2020, 17:55 PM IST
கொரோனா ஊரடங்கு தளர்வை மத்திய அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் 8 முதல் பல்வேறு வழிகாட்டுதல்களுடன் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். Read More
Dec 12, 2020, 17:32 PM IST
சென்னை சாலி கிராமத்திலுள்ள பிரசாத் ஸ்டூடியோவில், கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகத் திரைப்படங்களுக்கு இசையமைத்து வந்த தன்னை ஸ்டுடியோவின் உரிமையாளர் வெறியேற்றி விட்டதாக இசையமைப்பாளர் இளையராஜா தனது மனுவில் தெரிவித்துள்ளார். Read More
Dec 12, 2020, 17:07 PM IST
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்கள் செல்லும் நெடுஞ்சாலைகளில் மாநில எல்லைப் பகுதியில் காவல் மற்றும் போக்குவரத்து அலுவலக (RTO) சோதனைச்சாவடிகள் இயங்கி வருகிறது. Read More
Dec 12, 2020, 16:38 PM IST
சம்பளம் கொடுக்க தாமதமானதால் கோலாரில் உள்ள ஐ போன் தயாரிப்பு நிறுவனத்தில் இன்று ஊழியர்கள் கடும் ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 80 ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். Read More