Sep 25, 2020, 17:27 PM IST
புகழ் பெற்ற பாடகரும், நடிகருமான எஸ்.பி .பாலசுப்ரமணியம் இன்று காலமானார். அவரது மறைவுக்குத் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது.எஸ். பி. பாலசுப்ரமணியம் அவர்களது மறைவு செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம். Read More
Sep 25, 2020, 17:01 PM IST
கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி கொரோனா பாதிப்பால் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சில நாட்களில் அவரது உடல் நிலை கவலைக்கிடமானது, டாக்டர்கள் அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி சிகிச்சை அளித்தனர். Read More
Sep 25, 2020, 10:48 AM IST
சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பரவியது. ஒரு சில நடிகர்களை தவிர மற்ற எல்லா நாடுகளும் கொரோன பரவியது யாராலும் புரிந்துகொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது. ஆயுதம் இன்றி உலக நாடுகளை அச்சுறுத்தும் செயலாகக் கருதப்படுகிறது. Read More
Sep 25, 2020, 09:38 AM IST
கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் 642 பேருக்கும், சேலம் மாவட்டத்தில் 311 பேருக்கும் தொற்று பாதித்துள்ளது.தமிழகத்தில் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், கோவை, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 24, 2020, 09:12 AM IST
தமிழகத்தில் இது வரை மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகள் எண்ணிக்கை 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது. சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. Read More
Sep 23, 2020, 18:01 PM IST
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியான என் டிஏவுக்கு நோ டேட்டா அவைலபிள் என்று புதிய அர்த்தம் கூறுகிறார் காங்கிரஸ் எம்பி சசி தரூர்.காங்கிரஸ் எம்பியான சசிதரூர் அவ்வப்போது ஏதாவது சர்ச்சையான விஷயங்களை எடுத்துப் போட்டுப் பரபரப்பைக் கிளப்புவது வழக்கம். Read More
Sep 23, 2020, 10:25 AM IST
கோவை மாநகராட்சி நிர்வாகம், காலியாக உள்ள, மேலும், 530 துாய்மை பணியாளர் பணியிடங்களுக்கு ஆட்கள் நியமிக்க, வரும் 30க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளது.கோவை மாநகராட்சியில், 6,000 துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். Read More
Sep 23, 2020, 09:15 AM IST
கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.தமிழக அரசு நேற்று (செப்.22) மாலை வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் நேற்று மட்டும் 5337 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. Read More
Sep 22, 2020, 10:07 AM IST
நாடாளுமன்றத்தில் விடிய விடியப் போராட்டத்தில் ஈடுபட்ட 8 சஸ்பெண்ட் எம்.பி.க்களை ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ் இன்று சந்தித்துப் பேசினார். மாநிலங்களவையில் நேற்று முன் தினம்(செப்.20) வேளாண் சட்ட மசோதாக்களை அந்த துறை அமைச்சர் தோமர் அறிமுகம் செய்தார் Read More
Sep 22, 2020, 09:54 AM IST
13வது ஐபிஎல் லீக் சுற்றின் மூன்றாவது ஆட்டம் நேற்று இரவு 7.30 மணிக்குத் துபாய் கிரிக்கெட் அரங்கத்தில் சன் ரைசஸ் ஹைதராபாத் மற்றும் ராயல் சாலஞ்சர் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்றது . Read More