Oct 25, 2020, 12:00 PM IST
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ் குடி.. தமிழ் மொழி ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் உயிர்நாடியாக செயல்பட்டு வருகின்றது. Read More
Oct 25, 2020, 09:50 AM IST
இந்த சீசனில் சென்னை அணியை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் பிளே ஆஃப் சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பு இன்னும் உள்ளது. Read More
Oct 24, 2020, 20:49 PM IST
சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 24, 2020, 20:12 PM IST
வனிதா விஜயகுமார் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றதில் இருந்து ஒரே விமர்சனம், சண்டை, சச்சரவு தான்.. அதுவும் கொரோனாவின் தாக்கத்தை விட வனிதாவின் 3வது திருமணம் தான் அதிகமாக பேசப்பட்டது. Read More
Oct 24, 2020, 19:23 PM IST
ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவின் தாக்கம் மழை காலத்தில் தான் அதிகமாக இருக்கும் என்று கூறியுள்ளனர். Read More
Oct 24, 2020, 18:38 PM IST
அம்பாசமுத்திரத்தில் புதிய நீதிமன்ற கட்டிடத்தை மறைத்துக் கட்டப்பட்டிருந்த புறக்காவல் நிலைய கட்டிடத்தை உடனடியாக அகற்றத் தலைமை நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இரவோடு இரவாகப் புறக்காவல் நிலையம் இடித்து அகற்றப்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 7.23 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது. Read More
Oct 24, 2020, 15:39 PM IST
உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முதுநிலை தட்டச்சர், பதிவாளரின் நேர்முக உதவியாளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், உதவியாளர் மற்றும் உதவி பிரிவு அலுவலர்கள் இடையே பணி மூப்பு நிர்ணயம் செய்யாமல் துறை அலுவலர்களுக்குப் பதவி உயர்வு வழங்கத் தடை கோரி வழக்கு. Read More
Oct 24, 2020, 14:52 PM IST
மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரிக்கு , நிர்வாக குழு தேர்தல் நடைபெறுவதற்காக மதுரை வக்போர்டு கல்லூரி அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 12-ம் தேதிகளில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More
Oct 24, 2020, 14:31 PM IST
நாடு முழுவதும் உள்ள 4,000க்கும் மேற்பட்ட ராணுவ கேன்டீன்களில் வெளிநாட்டு மது வகைகளுக்கு விரைவில் தடை வருகிறது.பிரதமர் மோடி சமீபத்தில் ஆத்ம நிர்பர் பாரத் என்ற திட்டத்தை அறிவித்தார். இதன்படி இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களை மட்டுமே அனைவரும் பயன்படுத்த வேண்டும். Read More
Oct 24, 2020, 13:18 PM IST
உத்திரப்பிரதேச மாநிலத்தில் பலாத்கார முயற்சியை தடுத்த மாணவி நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பலால் வீடுபுகுந்து சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More