Oct 18, 2020, 18:16 PM IST
தனியார் நிர்வகிக்கும் ரயில்களான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நேற்று முதல் மீண்டும் இயங்க துவங்கியுள்ளன. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடெங்கும் பொதுப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. Read More
Oct 18, 2020, 18:08 PM IST
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்றதாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 18, 2020, 17:57 PM IST
கடந்த பிப்ரவரி மாதம், நீட் தேர்வில் மோசடி மூலம் தேர்வெழுதியாக மாணவ, மாணவிகள் 10 பேரின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். Read More
Oct 18, 2020, 18:03 PM IST
ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்ற தந்தை போலீசில் சரண் அடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிகுமார். Read More
Oct 18, 2020, 17:43 PM IST
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்டு இலங்கையில் பிறந்த வனுஷி, தனது 5 வயதில் நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். Read More
Oct 18, 2020, 17:42 PM IST
தென்காசி மாவட்டம் கடையம் அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். Read More
Oct 18, 2020, 17:39 PM IST
தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ்களை அழைக்கவும் ஆம்புலன்ஸ் எங்கு, எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை கண்காணிக்கவும் புதிய மொபைல் செயலி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று சுகாதாரத்துறை Read More
Oct 18, 2020, 17:36 PM IST
கேரளாவில் பல வருடங்கள் தொடர்ந்து பணிக்கு ஆஜராகாமல் இருந்த 385 டாக்டர்கள் உள்பட சுகாதாரத் துறையை சேர்ந்த 432 பேர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். Read More
Oct 18, 2020, 17:17 PM IST
விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்து இருப்பதால், சென்னை அணியின் கோப்பை கனவு மெதுவாக மங்கத் தொடங்கியுள்ளது. Read More
Oct 18, 2020, 17:18 PM IST
மத்திய வங்க கடலில் நாளை புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக்க உள்ளது எனவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 தினங்களுக்கு திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தேனி உட்பட 15 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. Read More