Oct 18, 2020, 18:03 PM IST
ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்ற தந்தை போலீசில் சரண் அடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிகுமார். Read More
Oct 15, 2020, 15:51 PM IST
ஹரியானாவில் ஒரு வருடமாகச் சரியாக உணவு கொடுக்காமல் வீட்டுக் கழிப்பறையில் கணவன் பூட்டி வைத்திருந்த இளம்பெண்ணை மகளிர் பாதுகாப்பு அமைப்பினர் மீட்டனர். ஹரியானா மாநிலம் பானிப்பட் அருகே உள்ளது ரிஷ்பூர் கிராமம். Read More
Oct 15, 2020, 10:43 AM IST
ஓசூரில் கணவன், மனையின் மேல் உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 9, 2020, 10:17 AM IST
முந்தின நாள் தொடர்ச்சி... அனிதா, சனம் மத்த குக்கிங் டீம் கூட மல்லுகட்ட முடியாம என்னை டீம் மாத்தி விட்ருங்க கேப்டன்னு புராது வச்சாரு சுரேஷ். அதுவும் கேப்டனை கூப்பிட்டு என்னை வேற டீம் போடுங்கனு சொல்லலை, குறிப்பா டாய்லட் கிளினிங் டீமுக்கு அனுப்புங்கனு ஒரே சாய்ஸ் தான் கொடுத்தாரு. Read More
Oct 7, 2020, 21:14 PM IST
நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். Read More
Oct 6, 2020, 17:24 PM IST
மைனா என்பவர் சின்னத்திரை சீரியலில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.இவர் தனியார் தொலைக்காட்சியில் வெளியான சரவணன் மீனாட்சி சீரியலில் கதாநாயகிக்கு தோழியாக நடித்து கலக்கல் காமெடியன் என்று பெயர்பெற்றவர். Read More
Sep 29, 2020, 11:36 AM IST
குடும்பத் தகராறில் மனைவியை அடித்து உதைத்த மத்தியப்பிரதேச மாநில டிஜிபி புருஷோத்தம சர்மா அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டார்.மத்தியப் பிரதேச மாநில டிஜிபியாக இருப்பவர் புருஷோத்தம சர்மா. 1986ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வான இவர் சட்டப்பிரிவு டிஜிபியாக உள்ளார். Read More
Sep 28, 2020, 21:32 PM IST
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த விஜய் நாயர் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனது யூடியூபில் பெண்கள் குறித்தும், பெண்ணியவாதிகள் குறித்தும் பல்வேறு ஆபாச கருத்துக்களைப் பதிவிட்டு இருந்தார். கேரளாவில் உள்ள பெரும்பாலான பெண்ணியவாதிகளுக்கு கணவன்கள் கிடையாது என்றும், அவர்கள் ஒரே சமயத்தில் பல ஆண்களுடன் தொடர்பு வைத்து இருப்பவர்கள் என்றும் இவர் கூறினார். Read More
Sep 27, 2020, 21:41 PM IST
கணவன் கொடுத்த கொடுமையை தாங்க முடியாமல் கொரோனா என்று பொய் சொல்லி ஆம்புலன்சை வரவழைத்து கணவனிடம் இருந்து தப்பித்த மனைவி. Read More
Sep 27, 2020, 12:49 PM IST
லுடோ விளையாட்டில் தன்னை ஏமாற்றி தோற்கடித்த அப்பா தனக்கு தேவையில்லை என்று கூறி நீதிமன்றத்தில் ஒரு இளம்பெண் புகார் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More