Nov 25, 2020, 20:08 PM IST
காயத்திலிருந்து இன்னும் முழுமையாக குணமடையாததால் ரோகித் மற்றும் இஷாந்த் சர்மா ஆகிய இருவரும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வாய்ப்பில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Nov 24, 2020, 20:43 PM IST
காயம் காரணமாக ரோகித் சர்மா மற்றும் இஷாந்த் சர்மாவுக்கு ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Nov 23, 2020, 20:21 PM IST
ஆஸ்திரேலிய அணியுடனான கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர்கள் எப்படி வம்புக்கு இழுத்தாலும் நாங்கள் வாயே திறக்க மாட்டோம் என்கிறார் அதிரடி பேட்ஸ்மேன் டேவிட் வார்னர். Read More
Nov 21, 2020, 16:32 PM IST
இவருக்கு 39 வயது என்பது மட்டுமே தெரியவந்தது. வேறு எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. Read More
Nov 18, 2020, 16:54 PM IST
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்றுள்ள நடராஜனை அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை அணியிலும் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரரும், ஐபிஎல் ஐதராபாத் அணியின் ஆலோசகருமான விவிஎஸ் லட்சுமண் கூறி உள்ளார். Read More
Nov 16, 2020, 17:07 PM IST
அடிலெய்டில் கொரோனா பரவல் அதிகரித்ததை தொடர்ந்து அங்கு உள்ளூர் போட்டிகளில் விளையாடிய ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் உட்பட சில வீரர்கள் சுய தனிமைக்கு சென்றுள்ளனர். Read More
Nov 16, 2020, 11:43 AM IST
எனக்கு பவுன்சர் வீச இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தைரியம் இருக்கிறதா என்று ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்டீவ் ஸ்மித் சவால் விடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் தொடங்கியுள்ளது. Read More
Nov 15, 2020, 12:31 PM IST
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் ஒருவருக்கும் கொரோனா இல்லை என உறுதி செய்யப்பட்டு விட்டது. இதையடுத்து இன்று முதல் வீரர்கள் தங்களது பயிற்சியை தொடங்கினர். Read More
Nov 4, 2020, 16:49 PM IST
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தேர்வில் எனக்கு எந்த பங்கும் இல்லை என்று பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறுவதை நம்ப முடியவில்லை என்று முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக் கூறியுள்ளார். Read More
Nov 3, 2020, 17:35 PM IST
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இப்போது இடம் இல்லாவிட்டாலும் அவர் எப்போது காயத்தில் இருந்து முழுமையாக மீள்கிறாரோ அந்த நிமிடமே அணியில் இருப்பார் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் முடிந்த உடனேயே இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு விளையாடச் செல்கிறது. Read More