Nov 3, 2020, 20:19 PM IST
1 வருடத்திற்கு மேலாக இரவில் காதலியை வீட்டுக்கு கொண்டுவந்து பலாத்காரம் செய்துவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் Read More
Nov 3, 2020, 19:49 PM IST
பண சிக்கலை சமாளிக்க ஒரு திட்டமிட்டிருக்கிறார்கள். Read More
Oct 30, 2020, 21:17 PM IST
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை முதன் முதலில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More
Oct 30, 2020, 20:35 PM IST
கிரைம் சீரியலை 100 தடவைக்கு மேல் பார்த்து எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் தந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்று மகன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்குப் பின்னர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் தான் அந்த 17 வயது பள்ளி மாணவனை போலீசாரால் கைது செய்ய முடிந்தது. Read More
Oct 27, 2020, 09:32 AM IST
விசிக தலைவர் திருமாவளனைக் கண்டித்து சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்றபோது ஈசிஆர் முட்டுக்காட்டில் குஷ்பு கைது செய்யப்பட்டார்.சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக நடிகை குஷ்பு அறிவித்திருந்தார்.ஆனால் இதற்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை . Read More
Oct 26, 2020, 20:27 PM IST
அவரை உடனடியாக கைது செய்த போலீஸார், போக்ஸோ சட்டம் உட்பட நான்கு தனித்தனியான வழக்குகள் அவர் மீது பதிவு செய்தனர். Read More
Oct 25, 2020, 09:23 AM IST
ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்காக போலியாக 2 செயலியை உருவாக்கி அதன்மூலம் ரூ.20 லட்சம் மோசடி செய்த திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். Read More
Oct 24, 2020, 17:23 PM IST
கேரளாவில் டிஒய்எப்ஐ தொண்டரால் பலமுறை பலாத்காரம் செய்யப்பட்ட 16 வயது சிறுமி தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவரான டிஒய்எப்ஐ தொண்டரை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் இடுக்கி அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. Read More
Oct 23, 2020, 16:22 PM IST
தன்னுடைய 9 வயது மகளைப் பலாத்காரம் செய்த விவரம் தெரிந்தும், அந்த வாலிபருடன் தாய் ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் தான் இந்த மோசமான சம்பவம் நடந்துள்ளது.கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள இரிம்பிலியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ். Read More
Oct 20, 2020, 12:27 PM IST
அருப்புக்கோட்டையில் புதிய பிரியாணி கடை திறப்பு விழாவிற்காக பத்து ரூபாய்க்கு பிரியாணி விற்ற கடை உரிமையாளர் கைது செய்யப்பட்டார். Read More