Oct 1, 2020, 20:14 PM IST
கிராமத்தில் அதிகமான இடங்களில் கொத்து கொத்தாக பூத்து குலுங்கும் நாவல் பழத்தை கண்டு இருப்போம்.அதனை ஆசைக்காக பறித்து உப்பு தூவி சாப்பிடுவோம். Read More
Oct 1, 2020, 19:53 PM IST
இந்தியாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்ல போயிங் 747 என்ற ஏர் இந்தியா விமானங்களையே பயன்படுத்தி வருகின்றனர். Read More
Oct 1, 2020, 19:31 PM IST
Computer Engineering பாடப்பிரிவில் Bachelor Degree/ MBBS/ Degree ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பட்டதாரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Computer Science Read More
Oct 1, 2020, 18:40 PM IST
ஆந்திராவில் நவம்பர் 2ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். மத்திய அரசு ஐந்தாவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்த போது மாநில அரசுகள் அக்டோபர் 15-ம் தேதிக்குப் பிறகு பள்ளிகளைத் திறப்பது குறித்துப் பரிசீலிக்கலாம் என்று அறிவித்தது. Read More
Oct 1, 2020, 18:23 PM IST
400 கிலோ மீட்டர் தூரமுள்ள இலக்கை துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறனுடன் உருவாக்கப்பட்ட , பிரமோஸ் ஏவுகணை, ஒடிசாவில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டது. Read More
Oct 1, 2020, 18:18 PM IST
ராகவா லாரன்ஸ் இயக்கி மற்றும் நடிக்கின்ற திரைப்படத்தில் உண்மையை எதார்த்தமாக கூறியிருப்பார். Read More
Oct 1, 2020, 18:13 PM IST
இந்தியாவில் 5ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அக்டோபர் 15-ம் தேதி முதல் சினிமா தியேட்டர்களை திறக்கலாம் என்றும், 50% ஆட்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 1, 2020, 17:56 PM IST
இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் பாகிஸ்தானில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனையாகி வருகிறது. பின்புறம் குவாட் காமிரா, ஆற்றல் அதிகமான மின்கலம் (பேட்டரி), ஹோல்-பஞ்ச் திரை போன்ற சிறப்பம்சங்கள் கொண்ட இன்ஃபினிக்ஸ் ஹாட் 10, பட்ஜெட் ஸ்மார்ட்போன் என்ற விலையில் அடங்குவதால் வரவேற்பைப் பெற்றுள்ளது. Read More
Oct 1, 2020, 17:26 PM IST
வெறும் 15 நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவு தெரியும் புதிய ஆன்டிஜன் பரிசோதனையை அமெரிக்க நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.தற்போது கொரோனாவை கண்டுபிடிக்க ஆண்டிஜன், பிசிஆர், ட்ரூ நாட், சிபி நாட் உள்பட பல்வேறு வகையான பரிசோதனைகள் உள்ளன. Read More
Oct 1, 2020, 17:22 PM IST
ஒட்டு மொத்தமாக சினிமா துறைக்கே கெட்ட காலம்போல் இந்த ஆண்டு அமைந்திருக்கிறது. கொரோனா ஊரடங்கு ஒரு பக்கம் சினிமாவை முடக்கிப் போட்டிருக்கிறது. பல பிரபலங்கள் கொரோனா தொற்றுக்குள்ளானார்கள் எஸ்பி.பாலசுப்ரமணியம் போன்ற பிரபலங்கள் சிலர் உயிரிழந்தனர். இதுவொருபுறம் திரையுலகை சோகத்தில் ஆழ்த்தியது. Read More