Aug 22, 2020, 10:04 AM IST
தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More
Aug 21, 2020, 22:04 PM IST
திருவாசகம் என்பவர் தனது இரண்டு குழந்தைகளையும் தங்கள் சொந்த ஊர் அரசுப் பள்ளியிலேயே சேர்த்துள்ளார். Read More
Aug 21, 2020, 18:18 PM IST
இந்தியாவில் கொரோனா பரவத் தொடங்கி 7 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்னும் நோயாளிகளின் எண்ணிக்கை குறையவில்லை. நாளுக்கு நாள் இந்நோய் மிகத் தீவிரமாகப் பரவி வருகிறது. இந்த காரணத்தால் பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது Read More
Aug 21, 2020, 17:27 PM IST
இந்த கொரோனா காலத்தில் பெற்றோர் நிச்சயிக்கும் திருமணங்களைக் கூட மிகவும் ரகசியமாக நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பேருக்கு அழைப்பிதழ் கொடுத்து, தடபுடலாகத் திருமணத்தை நடத்திய காலம் மலையேறிவிட்டது. இப்போது திருமணங்களில் 50 பேருக்கு மேல் கூடினாலே சிக்கல்தான். Read More
Aug 21, 2020, 14:31 PM IST
கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா நோய் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் முதன்முதலாகக் கேரளாவில் ஒரே நாளில் கொரோனோ நோயாளிகளின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைத் தாண்டியது. மரண எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. Read More
Aug 21, 2020, 13:20 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிப் பலியானவர்கள் உடல்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று 14வது நாளாக நடந்த தேடுதல் வேட்டையில் ஒரு கர்ப்பிணி உள்பட 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. Read More
Aug 21, 2020, 10:02 AM IST
சென்னையில் ரவுடி சங்கரை போலீசார், என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி சங்கர், பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டு வந்தார். இவர் மீது அயனாவரம் கடை வியாபாரியை அரிவாளால் வெட்டிய வழக்கு உள்பட 4 கொலை முயற்சி வழக்குகளும், 4 கொலை வழக்குகளும் உள்ளன. Read More
Aug 21, 2020, 09:38 AM IST
இது வரை 38 லட்சத்து 51,411 பேருக்குச் சோதனை செய்யப்பட்டதில், 3.61 லட்சம் பேருக்குத் தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காகக் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. Read More
Aug 20, 2020, 16:42 PM IST
மூணாறு அருகே ராஜமலை பெட்டி முடியில் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தைச் சேர்ந்த 20 குடும்பங்கள் மண்ணுக்குள் புதைந்தன. வீடுகளில் 82 பேர் இருந்திருக்கலாம் என்று கண்ணன் தேவன் தேயிலைத் தோட்ட நிறுவனம் தெரிவித்தது. இந்த நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை மட்டுமே உயிருடன் மீட்க முடிந்தது. Read More
Aug 20, 2020, 11:28 AM IST
காலையில் எந்த மருத்துவ ஆய்வகத்தின் முன்பு பார்த்தாலும் மக்கள் நடமாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. இரத்த சர்க்கரை பரிசோதனைக்கு வருவோர் அத்தனை அதிகம்! மருந்துக் கடைகளில் நீரிழிவு குறைபாட்டுக்கான மருந்துகளை மாதந்தோறும் மொத்தமாக வாங்குவோர் எண்ணிக்கை கணக்கிடலாகாதது. Read More