Apr 29, 2020, 14:01 PM IST
ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம். தரமணி, வடசென்னை போன்ற படங்களில் நடித்த ஆண்ட்ரியா தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். நடிப்பு தவிரப் பாடல்களும் பாடி இருக்கிறார். தனி ஆல்பமும் வெளியிட்டுள்ளார். இவர் கொரோனா ஊரடங்கில் வீட்டில் இருக்கிறார். Read More
Apr 29, 2020, 10:28 AM IST
தமிழகத்தில் சென்னையில்தான் கொரோனா வைரஸ் நோய் வேகமாகப் பரவி வருகிறது. இங்கு நோய் பாதித்தவர் எண்ணிக்கை 673 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 30ம் தேதி முதன்முதலில் கேரளாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. Read More
Apr 28, 2020, 13:05 PM IST
கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழுவினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதில், சிவப்பு மண்டலங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது பற்றி விவாதிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 27, 2020, 14:25 PM IST
கொரோனா தடுப்பு பணி மற்றும் ஊரடங்கு நிலவரம் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. இந்தியாவில் இது வரை 27,892 பேருக்கு கொரோனா பாதித்திருப்பதாகவும், இதில் 872 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. Read More
Apr 26, 2020, 10:36 AM IST
பழம்பெரும் பாடகி எஸ்.ஜானகி மறக்கமுடியாத பாடல்களைப் பாடியவர். பாரதிராஜா இயக்கத்தில் கமல். ரஜினி. ஸ்ரீதேவி நடித்த 16 வயதினிலே படத்தில் அவர் பாடிய செந்தூரப்பூவே பாடல் சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்பாடலுக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். Read More
Apr 25, 2020, 17:16 PM IST
மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார். Read More
Apr 25, 2020, 14:11 PM IST
தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீடிக்கும் என்று ஏப்.20ம் தேதியே அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, காலை 6 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காய்கறி, மளிகைச் சாமான்கள் உள்பட அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்தது. Read More
Apr 25, 2020, 10:39 AM IST
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே நடிகர் வடிவேலு இது குறித்து விழிப்புணர்வு பாடல் பாடி வீடியோ வெளியிட்டிருந்தார். தற்போது உருக்கமான வேண்டுகோளுடன் மீண்டும் வீடியோ வெளியிட்டிருக்கிறார். Read More
Apr 24, 2020, 15:24 PM IST
சென்னை, கோவை, மதுரை உள்பட 5 மாநகராட்சிப் பகுதிகளில் வரும் 26ம் தேதி முதல் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் இது வரை 1683 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் அதிகபட்சமாக 400 பேருக்கு கொரோனா பரவியுள்ளது. Read More
Apr 23, 2020, 16:24 PM IST
வடசென்னை பகுதியில் பாதிக்கப்பட்டு உதவி தேவைப்படும் 200 குடும்பங்களுக்கு பாட்டுப் பாடி நிதி சேர்த்து அளிக்க முடிவு செய்தார் திரைப்பட பாடகி சின்மயி. அதன்படி மளிகை பொருட்கள் வாங்குவதற்கு உதவி தேவைப்படும் 200 குடும்பங்களை அடையாளம் காட்டினார் டாக்டர் சரத். Read More