Apr 7, 2020, 15:25 PM IST
கொரோனா தொற்று ஊரடங்கை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.அவர் கூறும்போது, கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் இந்த நேரத்தில் என் மனதில் தோன்றும் கதையை எழுத நேரம் கிடைத்திருக்கிறது. Read More
Apr 5, 2020, 15:19 PM IST
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தனது வீட்டுக்கு வந்த புது உறவுக்காரருக்கு முத்த மழை தந்து மகிழ்ந்தார். யாருப்பா அந்த அதிர்ஷ்டக்கார வரவு என்று பார்த்தபோதுதான் அஞ்சலி வாங்கியிருக்கும் செல்ல நாய்க்குட்டி என்பது தெரிந்தது. Read More
Apr 3, 2020, 10:23 AM IST
,எனக்கு உடல் வலி, சளி இருமல் ஏற்பட்டது. லேசான காய்ச்சலும் ஏற்பட்டது. பின்னர் காய்ச்சல் அதிகமானது. வாசனை அறியும் திறன் இல்லாமல் போனது. பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டதுடன் முழுமையாக ஓய்வு எடுத்துக்கொண்டேன். Read More
Apr 1, 2020, 14:33 PM IST
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாக குழு சமீபத்தில் கலைக்கப்பட்டது. அதனை நிர்வகிக்க அரசு தனி அதிகாரியை நியமித்திருக்கிறது. தற்போது கொரொனா ஊரடங்கு காரணமாகப் படப்பிடிப்பு உள்ளிட்ட எல்லா பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. Read More
Apr 1, 2020, 10:42 AM IST
பிக்பாஸ் புகழ் நடிகை ஜூலி முன்னதாக மருத்துவ மனை ஒன்றில் நர்ஸாக பணியாற்றினார். ஜல்லிக் கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு அரசுக்கு எதிராக கோஷம் போட்டுப் பிரபலமானவர். பிக்பாஸில் பங்கேற்ற பிறகு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. Read More
Mar 30, 2020, 14:11 PM IST
கமல் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவராக இருக்கிறார்.2021சட்டமன்ற தேர்தலில் கட்சி போட்டியிடுவதற்கான பணிகளை ஒரு பக்கம் கவனித்து வருகிறார். அதே சமயம் தேர்தல் நேரத்தில் சமூக கருத்துள்ள படமொன்றில் நடிக்கவும் முடிவு செய்திருந்தார். அதன்படி இந்தியன் 2ம் சரியான படமாக இருக்கும் என்று எண்ணி நடிக்க ஒப்புக் கொண்டார். Read More
Mar 30, 2020, 11:52 AM IST
கொரோனா வைரஸ் தொற்று எல்லோரையும் வீட்டில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. சினிமா நட்சத்திரங்களும் படப்பிடிப்பு இல்லாமல் வீட்டில் பொழுதைக் கழித்து வருகின்றனர். விஷ்ணு விஷால் ஏற்கெனவே எப் ஐ ஆர் என்ற படத்தை முடித்திருக்கிறார். அடுத்து தமிழில் ரீமேக் ஆகும் தெலுங்கு படம் ஜெர்சியில் நடிக்கிறார். Read More
Mar 28, 2020, 16:27 PM IST
விஜய்யை இயக்கப்போகிறார் பாகுபலி பட இயக்குனர் ராஜமவுலி என்ற வரிகளுக்கு ஒரு பவர் இருக்கும் நிலையில் அவர்கள் இருவரும் இணைந்தால் அந்த படத்தின் எதிர்பார்ப்பு ஹாலிவுட படங்களைவிட அதிகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. Read More
Mar 27, 2020, 18:17 PM IST
இப்படத்தின் படப்பிடிப்பு ஜோர்தான் நாட்டில் உள்ள காதிரம் பாலைவனத்தில் நடக்கிறது. இந்நிலையில் அந்நாட்டிலும் கொரோனோ வைரஸ் பரவியது. இதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தபட்டது. இதனால் படப்பிடிப்பு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. Read More
Mar 27, 2020, 12:03 PM IST
கொரோனா பாதிப்பு குறித்து நடிகை, எம்எல்ஏ என்ற முறையில் இவர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் வேலை இழந்து வருமானம் இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். அவர்களுக்கு தனது சார்பில் 100 மூட்டை அரிசி வழங்கி உள்ளார் ரோஜா. Read More