Oct 15, 2020, 18:54 PM IST
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் மற்றும் மின்சார ரயில் சேவை ஊரடங்கு தளர்வுக்குப் பின்னர் படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 15 முதல் அத்தியாவசிய பணி ஊழியர்களுக்காக மட்டும் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. Read More
Oct 15, 2020, 15:23 PM IST
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகள் தொடர்பாக வரும் நவம்பர் 3 ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட உள்ளதாகத் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். Read More
Oct 14, 2020, 20:18 PM IST
கன்னியாகுமரி தொகுதி மக்களவை உறுப்பினராக இருந்த எச். வசந்தகுமார் மறைந்ததால் காலியாக இருக்கும் இடத்துக்கு தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. Read More
Oct 13, 2020, 09:41 AM IST
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாள் இன்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருக்கு வயது 93.முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசியம்மாளுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, சேலத்தில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். Read More
Oct 9, 2020, 09:21 AM IST
சீனாவின் உகான் நகரில் தோன்றி பல நாடுகளுக்குப் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் தற்போது அதிகமானோருக்குப் பரவியிருக்கிறது. Read More
Oct 5, 2020, 09:05 AM IST
சென்னையில் மீண்டும் கொரோனா பரவி வருகிறது. நேற்று மட்டுமே 1348 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, கோவை, சேலம் உள்பட 10 மாவட்டங்களில் தற்போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். Read More
Oct 4, 2020, 18:12 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை இன்னும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமம், கொரோனா தொடமுடியாத ஆரோக்கிய சூழலை கொண்டுள்ளது. Read More
Oct 2, 2020, 10:47 AM IST
சென்னை, கோவை, சேலம் உள்பட 15 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பவர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Sep 29, 2020, 16:31 PM IST
திருவெற்றியூர் மற்றும் குடியாத்தம் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் தேதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 29, 2020, 09:53 AM IST
ஆவின் நிறுவனத்தில் ஊழல் புரையோடிப் போயிருப்பதாகவும், ரூ.15 லட்சம் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணிநியமனங்கள் நடந்துள்ளதாகவும் பால் முகவர்கள் சங்கம் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளது Read More