Feb 22, 2021, 21:50 PM IST
ராணிப்பேட்டையை சேர்ந்த 70 வயது முதியவர் தன் சேமிப்பு பணத்தை யோக நரசிம்மர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 22, 2021, 12:37 PM IST
கேரளாவில் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி மாணவி கொரோனா பாதித்து மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது மரணத்திற்கு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என்று கூறி மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். Read More
Feb 22, 2021, 10:47 AM IST
மூணாறு அருகே பிளஸ் டூ மாணவியைக் கத்தியால் குத்திக் கொன்ற வழக்கில் தேடப்பட்டு வரும் வாலிபர் கொலைக்கு முன் எழுதிய கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. தீவிரமாகக் காதலித்து வந்த தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு வாலிபரைக் காதலித்ததால் மாணவியைக் கொலை செய்யத் தீர்மானித்துள்ளதாக அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். Read More
Feb 21, 2021, 17:42 PM IST
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்ய முடிவு ஒன்றுக்கு அங்குள்ள ஊழியர்கள் 46 ரூபாய் லஞ்சம் கொடுக்க கேட்டனர் Read More
Feb 21, 2021, 10:52 AM IST
15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து ஒரு மாதத்திற்கு மேலாக தலைமறைவாக இருந்த 74 வயதான பாஸ்டர் கைது செய்யப்பட்டார். Read More
Feb 20, 2021, 17:23 PM IST
உசிலம்பட்டி அருகே நடந்த பெண் சிசுக் கொலையில், குழந்தையின் பாட்டியே தலையணையை வைத்து அழுத்தி குழந்தையைக் கொலை செய்தது அம்பலமாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 20, 2021, 11:45 AM IST
கேரள மாநிலம் இடுக்கியில் பள்ளிக்குச் சென்ற பிளஸ்டூ மாணவி சரமாரியாகக் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் ஒரு முட்புதரில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபர் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். Read More
Feb 19, 2021, 20:33 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கடந்த 1989 ஆம் ஆண்டு ஆறரை கிலோ தங்கம் கொள்ளை அடிக்கப்பட்டது.இந்தியாவில் உள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் இதுவும் ஒன்று. Read More
Feb 19, 2021, 17:25 PM IST
கடலூரில் பிரபல ரவுடி வீரா கடந்த இரவில் தலை துண்டித்துக் கொல்லப்பட்டான். அவன் கொல்லப்பட்ட அதே நாள் இரவில் இன்னொரு ரவுடியை போலீசார் என்கவுண்டரில் போட்டுத் தள்ளினர். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களால் கடலூரே பெரும் பதற்றத்தில் உள்ளது. Read More
Feb 19, 2021, 17:17 PM IST
கோவை மசக்காளி பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரசாந்த்- விஜயலட்சுமி தம்பதியினர். இவர்களது 3 மாத குழந்தை கிஷாந்த்திற்கு திடீரென உடல்நலக் கோளாறு ஏற்பட்டதால் அருகிலுள்ள அங்கன்வாடி முகாமில் தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட அன்று மாலையே குழந்தை இறந்து விட்டது. Read More