Apr 12, 2020, 12:57 PM IST
கொரோனா விவகாரத்தில் ஸ்டாலின் கூறியுள்ள குற்றச்சாட்டுகள், இரவு பகல் பாராது தன்னலமற்று வேலை செய்யும் பணியாளர்களைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். Read More
Apr 11, 2020, 18:37 PM IST
ஊரடங்கால் பாதித்துள்ள மக்களுக்கு ரூ.5000 ரொக்கம் மற்றும் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள 21 நாள் ஊரடங்கு 18 நாட்களைக் கடந்துள்ளது. Read More
Apr 10, 2020, 10:53 AM IST
இந்தியாவில் கொரோனாவுக்கு இது வரை 199 பேர் பலியாகியுள்ளனர். 6412 பேர் நோய் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.சீனாவில் தோன்றி உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், உலகில் 16 லட்சம் பேருக்குப் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் இந்நோய் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் கொரோனாவுக்கு இது வரை 199 பேர் பலியாகியுள்ளனர். Read More
Apr 9, 2020, 14:53 PM IST
டோலிவுட் ஸ்டார் அர்ஜுன் தனக்கென ரசிகர் வட்டத்தை வைத்திருக்கிறார். இவரும் இயக்குனர் சுகுமாரும் இணைந்து பணிபுரிந்த ஆர்யா, ஆர்யா 2. ஆகிய தெலுங்கு படங்கள் சூப்பர் ஹிட்டானது. தற்போது அல்லு அர்ஜூன் படத்தை 3வது முறையாக இயக்குகிறார் சுகுமார். இப்படத்துக்கு புஷ்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. Read More
Apr 9, 2020, 13:54 PM IST
மம்மூட்டி நடித்த படம் மாமாங்கம். தமிழ், மலையாளத்தில் இப்படம் வெளியானது. இப்படத்தை இயக்கியவர் பத்மகுமார். இவரது மகன் ஆகாஷ், நண்பர் எல்டோ மேத்யூ. இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர். Read More
Apr 1, 2020, 14:48 PM IST
இம்மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்த 227 பிரதிநிதிகள் பங்கேற்றிருக்கிறார்கள். சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் தாய்லாந்து பிரதிநிதிகள் மூலம் மற்றவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. Read More
Apr 1, 2020, 13:54 PM IST
நிஜாமுதீனில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் பங்கேற்ற 7 இந்தோனேசியர்கள் மற்றும் கேரளா, கொல்கத்தாவைச் சேர்ந்த 2 பேர், உத்தரப்பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டனர். உலகம் முழுவதும் சுமார் 200 நாடுகளில் கொரோனா பரவியிருக்கிறது. Read More
Mar 30, 2020, 10:04 AM IST
இந்தியாவிலும் கொரோனா பல மாநிலங்களில் பரவியிருக்கிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் நேற்று மாலை வெளியிட்ட அறிவிப்பின்படி, நாட்டில் மொத்தம் 1024 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. Read More
Mar 29, 2020, 10:16 AM IST
இன்று(மார்ச்29) காலை நிலவரப்படி, உலகம் முழுவதும் 6 லட்சத்து 63,740 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இது வரை 30,879 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்து 42,183 பேர் இந்நோயிலிருந்து பூரண குணமடைந்துள்ளனர். Read More
Mar 28, 2020, 16:45 PM IST
கொரோனா வைரஸ் பாதிப்பு கேரளாவில் அதிகரித்துள்ளது. ஊரடங்கு பிறப்பித்திருக்கும் நிலையில் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டிருக்கிறது. தொழிலாளர்கள் குரல் கொடுக்கும் அமைப்புகள் இருக்கின்றன.ஆனால் திருநங்கைகளுக்கு உணவு வசதி செய்து தர யாரும் முன்வரவில்லை. Read More