May 4, 2020, 12:59 PM IST
டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுபானக் கடைகள் இன்று(மே4) திறக்கப்பட்டன. குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர்.கொரோனா பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஏப்.20 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. Read More
May 3, 2020, 12:43 PM IST
கைதட்டுதல், விளக்கு ஏற்றுதல் ஆகியவற்றைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் அடுத்த ஜிம்மிக்ஸ் இன்று அரங்கேறியது. நாடு முழுவதும் ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள் பறந்து, கொரோனா மருத்துவமனைகள் மீது மலர் தூவின.உலகம் முழுவதும் கொரோனா பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது. Read More
May 2, 2020, 13:29 PM IST
இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர் எண்ணிக்கை 37,336 ஆக உயர்ந்துள்ளது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(மே2) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 37,336 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 9950 பேர் குணமடைந்துள்ளனர். Read More
May 1, 2020, 10:26 AM IST
பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர். ரிஷியின் மகள் ரித்திம்மா திருமணம் ஆகி டெல்லியில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கால் அவர் உடனடியாக விமானத்தில் புறப்பட்டு மும்பை வரமுடியாத நிலை இருந்தது. Read More
Apr 30, 2020, 18:37 PM IST
பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67). இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி. பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரித்திருக்கின்றனர். ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் தொழிலதிபரை மணந்துகொண்டு டெல்லியில் வசிக்கிறார். தந்தையின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். Read More
Apr 30, 2020, 11:25 AM IST
இந்தியாவில் 33,050 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதில், 1074 பேர் பலியாகி விட்டனர்.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் நாள்தோறும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. Read More
Apr 28, 2020, 14:32 PM IST
டெல்லியில் கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பிளம்பர், எலக்ட்ரீசியன் உள்ளிட்டோர் வேலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மொத்தம் 29,435 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 6868 பேர் குணமடைந்துள்ளனர். Read More
Apr 28, 2020, 14:28 PM IST
டெல்லியில் நிதி ஆயோக் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. நாடு முழுவதும் சுமார் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய் பரவியிருக்கிறது. Read More
Apr 28, 2020, 12:57 PM IST
இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்குகிறது. இது வரை இந்த வைரஸ் நோய்க்கு 934 பேர் பலியாகியுள்ளனர். சீனாவின் உகான் நகரில் உதயமாகி, உலகம் எங்கும் பரவிக் கிடக்கும் கொடிய வைரஸ் நோயான கொரோனா, இந்தியாவிலும் தனது தாக்கத்தை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. Read More
Apr 27, 2020, 22:01 PM IST
சீனக் கம்பெனிகளிடம் இருந்து கொரோனா பரிசோதனை கருவிகள் வாங்கும் ஆர்டர் ரத்து செய்யப்படுவதாகவும், இதில் ஒரு ரூபாய் கூட இழப்பு ஏற்படாது என்றும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. Read More