Feb 1, 2019, 17:53 PM IST
அதிமுக கூட்டணி முடிவாகாததால் தமிழிசையைப் போலவே பெரும் பதற்றத்தில் இருக்கிறார் வானதி சீனிவாசன். கடந்த 2 ஆண்டுகளாக கோவை மாவட்டத்தில் நலத்திட்டப் பணிகள் என்ற பெயரில், அடிக்கடி உலா வருகிறார். Read More
Jan 30, 2019, 17:18 PM IST
இவர் போன்று எளிமை, பணிவு கொண்ட தலைவர்கள் தான் நாட்டுக்குத் தேவை என ராகுல் காந்தியை கோவா பாஜக எம்எல்ஏ புகழ்ந்து தள்ளியுள்ளார். Read More
Jan 29, 2019, 18:16 PM IST
கோடிகளில் புரளும் எம்.எல்.ஏ.க்களுக்கு மத்தியில் ஏழ்மையான வாழ்வை வாழ்ந்து வரும் பாஜக எம்.எல்.ஏ ஒருவருக்கு மக்களே சேர்ந்து வீடு கட்டி கொடுத்து நெகிழ வைத்துள்ளனர். Read More
Jan 29, 2019, 14:01 PM IST
சென்னை உள்பட 74 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை நடத்திக் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்டி புட்ஸ், நெடுஞ்சாலைத்துறை சோதனைகளுக்குப் பிறகு சரவணா ஸ்டோர்ஸ், ரேவதி குழுமத்துக்குச் சொந்தமான இடங்களைத் துருவிக் கொண்டிருக்கிறார்கள். Read More
Jan 29, 2019, 13:55 PM IST
கூட்டணிக்குள் வராமல் பாட்டாளி மக்கள் கட்சி பாராமுகம் காட்டுவதை டெல்லி பாஜக பொறுப்பாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தேர்தல் சமயத்தில் மோடியை ஏற்றுக் கொண்டு நம்பக்கம் வருவார்கள் என அவர்கள் நம்புகின்றனர். Read More
Jan 29, 2019, 13:48 PM IST
தேர்தல் தேதி நெருங்கிக் கொண்டிருப்பதால் மீண்டும் பாமகவைக் கூட்டணிக்குள் சேர்க்க தூது சென்றுள்ளனர் பாஜக தமிழக பொறுப்பாளர்கள். அப்போது பேசிய அவர்கள், 2014 தேர்தலில் மோடி பிரதமர் எனக் கூறி வாக்குகளைக் கேட்டோம். மீண்டும் நாம் அணி சேர வேண்டும். Read More
Jan 28, 2019, 18:06 PM IST
சட்டமன்றத்தில் எந்த விவாதமாக இருந்தாலும் புள்ளிவிபரத்தை அடுக்கும் புலியாக இருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன். தேமுதிகவில் இருந்தபோதும் சரி, அதிமுகவில் ஐக்கியமானபோதும் சரி, புள்ளிவிபரக் கணக்கை அவர் கைவிட்டதில்லை. Read More
Jan 28, 2019, 17:55 PM IST
மோடியின் வருகையால் அதிமுக கூடாரத்துக்குள் பெரிதாக எந்த அதிர்வலையும் ஏற்படவில்லை. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளும் பெரிதாக வேகம் எடுக்கவில்லை. Read More
Jan 28, 2019, 13:27 PM IST
வீரசாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்காதது ஏன்? என்று பாரத ரத்னா விருது குறித்த சர்ச்சையை சிவசேனாவும் எழுப்பியுள்ளது. Read More
Jan 28, 2019, 09:39 AM IST
மத்திய பாஜக அரசில் 13 எய்ம்ஸ் மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுவதன் உண்மை தன்மை குறித்து பத்திரிகையாளர் ”Muralidharan Kasi Viswanathan” தமது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ளதாவது: Read More