Oct 23, 2020, 12:53 PM IST
பெங்களூரூவில் 2 மாதத்துக்கு முன் டிவி நடிகை இருவரும் இன்னும் சிலரைப் போதை மருத்து தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து விசாரித்தனர். இதில் கன்னட திரையுலகினர் சிலருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி பெயரும் இந்த பட்டியலில் இடம்பெற்றது. Read More
Oct 23, 2020, 11:33 AM IST
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக போற்றப்படுபவர் நயன்தாரா.இவர் எந்த படத்தில் நடித்தாலும் ரசிகர்களின் ஆதரவு இவருக்கு உண்டு. Read More
Oct 23, 2020, 09:53 AM IST
கேரளாவின் தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது போத்தனூர்.25 ஆண்டுகளுக்கு முன் நவம்பர் 18, 1995 அன்று ஒரு பெண்ணுக்கு நான்கு பெண் ஒரு ஆண் என ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் பிறந்தன. பிரேம்குமார் - ரமாதேவி தம்பதி தான் அந்த ஐவரின் பெற்றோர். Read More
Oct 22, 2020, 19:27 PM IST
குறிப்பாக பாஜக திருமாவளவனை கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Read More
Oct 22, 2020, 15:40 PM IST
பீகாரில் ஆட்சி அமைத்தால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாகப் போடப்படும் என்று பாஜகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு இன்னும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத நிலையில் பாஜக தனது தேர்தல் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2020, 15:03 PM IST
பெண்களின் திருமண வயதை 18லிருந்து 21 ஆக உயர்த்த குறித்து மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் எனக் கருதப்படுகிறது.தற்போது இந்தியாவில் ஆண்களின் திருமண வயது 21 ஆகவும், பெண்களின் திருமண வயது 18 ஆகவும் நிச்சயிக்கப்பட்டுள்ளது. Read More
Oct 22, 2020, 14:16 PM IST
ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். மாதவ் மீடியா நிறுவனம் ஜீரோ மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரித்து வருகிறது. Read More
Oct 22, 2020, 11:23 AM IST
தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 22, 2020, 11:18 AM IST
தமிழகத்தில் 20 வயது இளம்பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தை பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 21, 2020, 21:16 PM IST
சிவில் சர்வீஸ் தேர்வில் 286-வது இடத்தை வென்ற மதுரையைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளிப் பெண்ணுக்கு ஐஏஎஸ் பணியிடம் ஒதுக்கப்படாதது தொடர்பாக மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More